தமிழ் சினிமாவில் தமிழில் பேசும் வில்லை நடிகர்கள் அன்று முதல் இன்று வரை குறைவு என்றே சொல் வேண்டும் . சொல்லப்போனால் இன்று தமிழ் திரைப்படங்களில் வில்லனாக நடிப்பவர்கள் கூட வேற்று மொழி நடிகர்கள் அல்லது பாலிவூட் திரையுலகை சேர்ந்த நடியாக்ர்கலாகவே இருக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும். இப்படி முன்பு ஆரம்ப காலங்களில் வீரப்பா மற்றும் நம்பியார் போன்றோரை பார்த்தாலே பொது மக்கள் நடுங்கும் அளவிற்கு விள்ளத்கனத்தில் கலக்கி இருப்பவர்கள்

அதன் பிறகு எத்ஹ்னையோன் நடிகர்கள் வில்லனாக வந்தாலும் யாராலும் சொல்லிக்கொள்ளும்படி தன்னை நிலை நிறுத்திக்கொள்ள முடியவில்லை என்றே சொல்ல வேண்டும். இப்படி எத்தனையோ நடிகர்களை தாண்டி வில்லன் அன்டியாக்ராகவும் கலக்கி முன்னணி மற்றும் உச்ச நட்சத்ஹிரங்களுக்கு வில்லனாக மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் கலக்கியவர் நடிகர் ரகுவரன் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி ரகுவரன் வில்லனாக நடிக்கத ஹீரோவே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அந்த காலத்ஹில் கலக்கி இருந்தார் . என்னதான் திரை வாழ்க்கையும் மிகப்பெரும் நடிகராக இருந்தாலும் குடும்ப வாழ்க்கையில் அவருக்கு சைர்யான வெற்றி இல்லை என்றே சொல்ல வேண்டும். இப்படி தேவை  இல்லாத பழக்க வழக்கத்ஹாலே பல திரைபபட வாய்ப்புகளையுக்ம் இழந்தார் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி  ஆரம்பத்ஹில் நடிகை அமலாவை காதலித்த நடிகர்  ரகுவரன் தனது ஒருதலையான காதலை அமாலவிடம் சொலி இருந்தார் அதற்க்கு நடிகை அமலா மறுப்பு தெரிவிக்கவே நீண்ட நாட்கள் மன அழுத்தத்தில் இருந்தார் நடிகர் ரகுவரன் பெட்டியில் தெரிவித்ஹு இருந்தார் இப்படி அதன் பின்னரே நடிகை ரோகினியை திருமணம் செய்துகொண்டார் . இப்படி இதுவரை யாரும் பார்த்திடாத ரகுவரன் புகைப்படங்கள் இதோ …