தமிழ் திரைப்படங்களை விட தற்போது தமிழ் சின்னத்திரையில் ஒளிப்பரப்பாகும் நிகழ்சிகள் மக்கள் மத்தியில் பெரிய இடம் பிடிக்கின்றன என்றே சொல்ல வேண்டும். இப்படி எத்ஹனையோ நிகழ்சிகள் ஒளிபரப்பாகி கொண்டே இருந்தாலும் அவைகளில் ஒரு சில நிகழ்சிகள் மட்டுமே காலம் கடந்து மக்கள் மனதில் இடம் பிடித்து இந்த நிகழ்ச்சி மீண்டும் சின்னத்திரை தொலைக்கட்சிகளில் ஒளிபரப்பாகாதா என்று எங்க வைக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

இப்படி ஏற்கனவே ஒளிபரப்பாகி இருந்த நிகழ்சிகளும் வெற்றியடைந்ததை தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்களாக வெளிவரவும் தொடங்குகின்றன என்றே சொல்ல வேண்டும்.  இப்படி இரண்டாவது சீசன்கள் ஆரம்பித்து அதுவும் மிகப்பெரிய வெறி அடையவே அடுத்ஹடுத்த சீசன்கள் மிக பிரமன்னடமாக ஒளிபரப்பப்பட்டு இப்படி காலம் கடந்து பத்து வருடங்களுக்கு மேல் ஒளிபரபப்பகும் தேவி நிகழ்சிகளும் இங்கு உள்ளன என்றே சொல்ல வேண்டும்.

இப்படி சின்னத்திரையில் எத்தனையோ நிகழ்சிகள் ஒளிபரப்பாகி இருந்தாலும் பல வருடங்களாக வெற்றி [பெரும் நிகழ்சிகளை வளங்குவந்து இந்த விஜய் தொலைக்காட்சி என்றே சொல்ல வேண்டும் . இப்படி அதில் பல வருடங்களாக ஒளிபரப்பப்பட்டு இன்னும் வெற்றிகாணும் நிகழ்ச்சி என்று சொன்னால் அது நீயா நானா என்றே சொல்ல வேண்டும்.

இப்படி இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாகவும் இருப்பவர் கோபிநாத் என்றே சொல்ல வேண்டும் .  இப்படி கோபிநாத் இதற்க்கு முன்பு தொகுத்து வழங்கிய அத்தனை நிகழ்சிகளும் மிகப்பெரும் வெற்றி அடைந்த நிகழ்சிகள் என்றே சொல்ல வேண்டும் . இப்படி தொகுப்பாளர் கோபிநாத்தின் குடும்பத்தை இதுவரை யாரும் பார்த்து இருக்க  மாட்டீர்கள் இதோ அந்த புகைப்படங்கள்…