பொதுவாக சினிமாவில் பொறுத்தவரை படங்களில் ஹீரோயினாக நடிக்கும் நடிகைகள் மாடர்னாக நடித்தால் மட்டுமே தொடர்ந்து படங்களில் வாய்ப்பு கிடைக்கும் மேலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வர முடியும் எனும் நிலையில் அதற்கு நேர்மாறாக தொடர்ந்து பல படங்களில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து தனது வசீகரமான தோற்றம் மற்றும் தேர்ந்த நடிப்பால் பல இளசுகளின் மனதையும் கொள்ளை கொண்டு பல முன்னணி நடிகர்களின் படங்களில்

ஹீரோயினாக நடித்து முன்னணி நடிகைகள் மத்தியில் தனக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை தேவயாணி. இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் பிசியாக பல முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த நிலையில் பிரபல முன்னணி இயக்குனர் ராஜ்குமாரை காதலித்து தனது வீட்டாரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து படங்களில்

நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத நிலையில் சின்னத்திரை பக்கம் போன தேவயாணி பல முன்னணி தொடர்களில் நடித்து அதன் மூலமும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டார். இதனைதொடர்ந்து சமீபத்தில் கூட பிரபல முன்னணி தனியார் சேனலான ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான புதுபுது அர்த்தங்கள் தொடரில் நடித்திருந்தார். இவ்வாறு இருக்கையில் இவருக்கு இரு மகள்கள் உள்ள நிலையில் தேவயாணி தனக்கு

சொந்தமாக கிராமத்தில் தோட்டம் ஒன்றை நிறுவி அதை பராமரித்து வருகிறார். இப்படி இருக்கையில் அடிக்கடி தனது தோட்டத்திற்கு சென்று வரும் தேவயாணி சமீபத்தில் அங்கு சென்று குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட பல புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . அதில் அவரது மகள் புடவையில் கொடுத்திருக்கும் போசை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் அப்படி அம்மாவை உரித்து வைத்தாற்போல் இருப்பதாக வர்ணித்து வருகின்றனர்……….