தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர் நடிகைகள் இருந்தாலும் அவர்களில் ஒரு சிலர் மட்டுமே சமூக அக்கறை கொண்ட நடிகர்காளகவும் நடிகைகலாகவும் இருக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும் . இப்படி தான் உண்டு தனது வேலை உண்டு என இருக்கும் நடிகர்கள் மத்தியில் பொது வெளியிலும் தனது சமூகத்திற்காகவும் மக்களுக்காகவும் தன்னாலான உதவிகளையும், கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி பொது வெளியில் மட்டுமல்லாது தனது திரைப்படங்களின் மூலமும் தான் பங்கேற்கும் நிகழ்சிகளின் மூலமும் மக்களுக்கு நன்மை பயக்கும் செயல்களை செய்து வருகின்றனர் என்றே சொல்ல வேண்டும். இப்படி அவர்களில் ஒருவராக எத்தனையோ தடைகளை தாண்டி பிக்பாஸ் நிகழ்ச்சியில் வென்று காட்டி மக்களின் ஆதரவை பெற்றவர் நடிகர் ஆரி என்றே சோழ வேண்டும். இப்படி ஆரிஅலையடிக்குது திரைப்ப்டத்தின் மூலம் சிறிய கதாபாத்தோரத்ஹில் ஐர்முகமானவர் பின்னர் ஆடும் கூத்து திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி இருந்தார்.

இப்படி அடுத்தடுத்ஹு நல்ல நல்ல பட வாய்ப்புகள் வரவர் மாழை பொழுதின் மயக்கத்தில் நெடுஞ்சாலை தரணி மாயா போன்ற பெரிய பட்ஜட் படங்களில் அன்டிக்க இடையில் பிக்பாஸ் வாய்ப்பு கிடைக்கவே அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்று அனைவரது எதிர்ப்பையும் பெற்று இருந்தாலும் ரசிகர்களின் பொது மக்களின் ஆதரவை பெற்று.

மிகப்பெரும் வாக்கு வித்யாசத்ஹில் வெற்றி பெற்றார். இப்படி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் பட வேலைகளை ஆரம்பித்த் ஆரி தனது திரைப்படங்கள் வெளிவருவதற்காக காத்துகொண்டு இருப்பது மட்டுமல்லாது சினிமா விழாக்களிலும் தலை காட்டி வருகிறார். இந்நிலையில் அவரது திருமண புகைப்படங்கள் வெகு நாட்கள் கழித்து இதோ உங்களுக்காக…