தற்போது சினிமாவில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகள் பலர் மக்களை வெகுவாக  கவர்ந்து வரும் நிலையில்  அதைப்போலவே நாம் சின்னத்திரையில் வாரந்தோறும் பார்க்கும் தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் பெரிதளவில் விரும்பி பார்க்கப்பட்டு வரும் நிலையில் அதிலும் ஞாயிற்றுகிழமை கண்டால் மட்டும் மக்கள் அனைவரும் தொலைக்காட்சி முன் அமர்ந்து கண் இமைமூடாமல் பார்த்துக்கொண்டிருக்கும் தொடர்கள், நிகழ்சிகள், மற்றும் விவாத நிகழ்சிகள்
போன்றவை மக்கள் மனதில் கடலலையை போல் இடம்பெற்றிருக்கிறது. அப்படி

பலலட்ச டிவி சேனல்களில் ஒன்றான மக்கள் அதிகம் விரும்பி பார்க்ககூடிய சேனல் தான் விஜய் டிவி இதில் மிக முக்கியமான  நிகழ்ச்சி  என்றாலே அது நீயா நானா நிகழ்ச்சி  தான். இதில் மக்களை சிந்திக்கவைக்கும் பல கேள்விகளும், பதிலடிக்கொடுக்க கூடிய கேள்விகளும் கேட்கப்பட்டு மக்களை சிந்திக்க வைத்து பல எபிசோடுகளை  கடந்து இன்று வரை முடிவில்லாமல் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது என்றால் இதற்கு முக்கிய காரணமாக இருப்பது இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் முன்னணி தொகுப்பாளரான கோபிநாத் அவர்கள் தான் .

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதோடு   பல படங்களிலும் நடித்துள்ளார். அப்படி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் நீயா நானா கோபிநாத் இவரது திறமையாலும்,சிந்திக்கவைக்ககூடிய கேள்விகளாலும் வெற்றிகரமாக பல வருடமாக இயங்கிக்கொண்டு வருகிறது இந்த ஷோ. தொடர்ந்து இந்த ஷோவும் கோபிநாத்தும் மற்றும் அவரது கேள்விகளும் எவ்வளவு சிறப்புடையதோ அதைப்போலவே அவர் அணிந்திருக்கும் கோர்ட்டும் சிறப்புடையது. ஆகவே இவர் குடும்பத்தின் புகைப்படங்கள் இணையத்தில் மிகவும் வைரளாகி வரும் நிலையில் மக்கள் அதனை கண்டு மிகவும் ஆச்சர்யத்தில் செம வைரளாகி வருகின்றனர். இப்படி இருக்கையில் இவர் கடந்த சில வருடங்களுக்கு

முன்னர்  துர்கா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் இவர்களுக்கு வெண்பா எனும் மகளும் உள்ள நிலையில் கோபிநாத் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது இணைய பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை பதிவிட்டார் அதில் அவரது மகள் தனது திறமையை வெளிபடுத்தும் வகையில் வேற லெவலில் கிட்டார் வாசித்து அசத்தியுள்ளார் . இதனைதொடர்ந்து இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில்  பார்க்கப்பட்டும். கோபிநாத்தின்  மகள் இவரா என்றும், கோபிநாத் நீயா நானா சோவில் கேட்கும்  கேள்வியை போலவே மக்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்……..

 

 

 

 

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Gobinath (@gobinathsocial)