பொதுவாக திரையுலகில் பொறுத்தவரை அதில் நடிக்கும் நடிகர்கள் குறித்த எந்த ஒரு தகவல்கள் வெளியானாலும் அது அவரது ரசிகர்கள் மற்றும் இணையத்தில் வேற லெவலில் பரவி பெரும் பீதியை ஏற்படுத்தி விடும். இதன் காரணமாகவே பல முன்னணி பிரபலங்களும் தங்களை பற்றிய எந்த ஒரு சிறுதகவல்களும் வெளியில் கசியாமல் பார்த்து வருகின்றனர் இருப்பினும் எதாவது ஒரு வகையில் அந்த தகவல்கள் சோசியல் மீடியா வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி விடுகிறது. அந்த வகையில் பிரபல முன்னணி நடிகை ஒருவர் மோசடி மன்னனால் கர்ப்பமாகி

கரு கலைத்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இணையத்தில் பெரிதளவில் பேசும்போருளாக இருந்து வந்தவர் பெங்களூருவை சேர்ந்த பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் இவர் பல பண மோசடியில் ஈடுபட்டு அந்த பணத்தை வைத்து பல முன்னணி  நடிகைகளை தன் வசபடுத்தி வைத்திருந்தார். இப்படி இருக்கையில் இவர் வசம் நோரா பதேகி , நிக்கி தம்போலி மற்றும் ஜாக்குலின்

பெர்நாண்டஸ் போன்ற பல நடிகைகள் நெருக்கமாக இருந்து வந்த நிலையில் இதில் அதிகளவு ஜாக்குலின் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் இருவரும் ஹோட்டல்களில் நெருக்கமாக இருக்கும் போது எடுத்துக்கொண்ட பல புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இப்படி இருக்கையில் தற்போது பிரபல முன்னணி பாலிவுட் சினிமா விமர்சகர் ஆன உமர் சந்து தனது இணைய பக்கத்தில்

பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் ஜக்குலின் பெர்நாண்டஸ் கர்ப்பமாக இருந்ததாகவும் அவர் வயற்றில் வளர்ந்தது சுகேஷ் சந்திரசேகர் குழந்தை எனவும் அதன் பின்னர் அவர் அந்த கருவை கலைத்து விட்டதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து இந்த பதிவு இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது ………