தமிழ் சின்னத்திரையானது தற்போது  மற்ற மொழி சின்னத்திரையை விட மிகபெப்ரும் உயரத்தில் உள்ளது என்றே சொல்ல வேண்டும், கிட்டத்தட்ட மற்ற மொழி சின்னத்திரையினர் கூட தமிழ் சின்னத்திரை னியாக்ல்சிகளை காப்பி அடித்ஹும் சின்னத்திரை தொடர்களை டப் செய்தும் ஒளிபரப்பும் அளவிற்கு தமிழ் சின்னத்திரையானது மிகப்பெரும் உயரத்தினை அடைந்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.

இப்படி தமிழில் மட்டும் திரைப்படங்களுக்கு இணையாக மிகப்பெரும் பட்ஜெட்டிலும் சினத்திரை நிகழ்சிகளும் தொடர்களும்  எடுக்கப்பட்டு வருகிறது . இப்படி அதுமட்டுமல்லாம; தமிழ் திரைப்பட நடிகைகளே பார்த்து பொறமை படும் அளவிற்கு  நடிக்க ஆசைப்படும் அளவிற்கு தற்போது சின்னத்திரை னியாக்ல்சிகளுக்கு பொதுமக்கள் மத்ஹியிலும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்ப்பு கிடைத்து வருகிறது ..

இப்படி தமிழ் சின்னத்திரை தொகுப்பளிநிகளும் சீரியல் நடிகைகளுக்குமே ரசிகர்கள் சினிமா நடிகைகளை விட தற்போது அதிகமாக கொண்டாடி வருகின்றனர் என்றே சொல்ல வேண்டும்.  இப்படி தமிழ் சின்னத்திரையில் பல வருடங்களுக்கு முன்பு சரவணன் மீனாட்சி மூலம் கோடி கட்டி பறந்தவர் ரச்சிதா மகாலட்சுமி.

அந்த சீரியலுக்கு பிறகு பெரியதாக எந்த ஒரு சீரியலிலும் நடிக்காமல் இருந்த யாவர் தனி வாழ்க்கையில் பல சங்கடங்களை சந்தித்து வருவதாக தகவலகள் வெளியான நிலையில்  அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஏற்கனவே இருந்த பெயரையும் புகழையும் விட இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு நல்ல மரிகாதை கிடைத்தது.  இப்படி தனது கணவனுடன் கருத்து வேறுபாட்டில் இருக்கும் ரச்சிதாவின் திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகிறது..