தென்னிந்திய சினிமாவில் கடந்த சில வருடங்களாக பல பிரமாண்டமான படங்கள் திரையில் வெளியாகி மக்கள் மத்தியில் வேற லெவலில் வியப்பை ஏற்படுத்தி வருவதோடு அமோக வெற்றியையும் பெற்று வருகிறது. இப்படி இருக்கையில் இந்த படங்களுக்கு எல்லாம் ஒற்று வகையில் அடித்தளமாக அமைந்த படம் என்றால் அது கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி இயக்குனர் ராஜாமவுலி இயக்கத்தில் பிரபல முன்னணி நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படம். இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடித்து தனது நடிப்பு மற்றும்

உடலமைப்பால் பலரது மனதிலும் தனக்கென நீங்காத ஒரு இடத்தை பிடித்து கொண்டவர் பிரபல முன்னணி நடிகர் ராணா டகுபதி. இவர் இந்த படத்திற்குமுன்னரே தெலுங்கு, தமிழ், மலையாளம் என பல மொழிப்படங்களில் நடித்திருந்த நிலையிலும் இவருக்கு பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்த நிலையில் இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் ஹீரோ, வில்லன் என பல மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவ்வாறு இருக்கையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ராணா டகுபதி

போலீசாரால் கைது செய்யபட்டு இருப்பதாக பல தகவல்கள் இணைய பக்கத்தில் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. இதையடுத்து இது குறித்து விளக்கம் கேட்டபோது, ராணாவின் அப்பா பிரபல முன்னணி பட தயாரிப்பாளர் ஆன சுரேஷ் பாபு இருவரும் இணைந்து பிரபல தொழிலதிபர் பிரமோத்குமார் என்பவரின் இடத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதனைதொடர்ந்து அந்த புகாரில் பிலிம் நகர் கோபறேடிவ் சொசைட்டியில் இருக்கும் இடத்தில இருந்து

வெளியேறும் படி அடியாட்களை வைத்து மிரட்டுவதாக அதில் கூறியுள்ளார். இந்நிலையில் பிரபல நடிகர் ராணாவையும் அவரது அப்பாவையும் வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இப்படி இருக்கையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது ……