தற்போது சினிமாவில் படங்களில் ஹீரோயினாக பல இளம் ஹீரோயின்கள் அறிமுகமாகி வருவதோடு ஒரு சில படங்களில் நடித்த நிலையிலும் தங்களது இளமையான தோற்றம் மற்றும் நடிப்பால் வெகுவாக பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு தங்களுக்கென தனி பிரபலத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். இதன் காரணமாக பல முன்னணி நடிகைகளுக்கும் அவ்வளவாக படங்களில் வாய்ப்பு கிடைக்காத நிலையில் பல முன்னணி நடிகைகளும் சினிமாவை விட்டு விலகியதோடு பலரும் இருக்கும் இடமே தெரியாமல் இருந்து வருகின்றனர் . அந்த வகையில் தமிழ்

சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி இயக்குனரும் நடிகருமான எஸ்ஜே சூர்யா நடிப்பில் வெளியாகி அமோக வெற்றியை பெற்ற திரைப்படமான அன்பே ஆருயிரே படத்தின் மூலமாக தன்னை ஹீரோயினாக திரையுலகிற்கு அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை நிலா . பலருக்கும் இவரை நிலவாக தெரியும் நிலையில் இவரது உண்மையான பெயர் மீரா சோப்ரா . தனது முதல் படத்திலேயே துடிப்பான நடிப்பு மற்றும் வசீகரமான

தோற்றதால் பலரது மனதையும் வெகுவாக கவர்ந்த நிலையில் அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இதையடுத்து அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த மருதமலை படத்தில் நடித்திருந்தார் மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம்  என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் அவ்வளவாக

படங்களில் வாய்ப்பு கிடைக்காத நிலையில் சினிமாவை விட்டு விலகி தனது குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார். இருப்பினும் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலா சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவரை பார்த்த பலரும் என்னது மருதமலை படத்துல நடிச்ச நிலாவா இது என வாயடைத்து போயுள்ளனர்……..

 

 

 

 

 

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Meera Chopra (@meerachopra)