தமிழ் சினிமாவில் எப்பொழுதும் அராம்பத்தில் இந்த சாக்லேட் பாய் நடிகர்களுக்கு  ரசிகர்கள் மத்தியில் எப்பொழுதும் நல்ல வரவேற்ப்பு கிடைக்கும் என்றே சொல்ல வேண்டும். இப்படி எளிதில் இளம் ரசிகைகளை கவர்வதால் போதும் அடுத்தடுத்து கிட்டத்தட்ட பத்து படங்களுக்கு மேல் நடித்து விடலாம் என்பதே உண்மை என்றே சொல்ல வேண்டும். இப்படி என்னதான் இவர்களுக்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்தாலும் கூட இந்த சாக்லேட் பாய் நடிகர்கள் எப்பொழுதும் ஒரு சில ஆண்டுகளுக்கு மேல் ஆள் அடையாளம் தெரியாமல் காணமல் போய் விடுகின்றனர் .

இப்படி ஒரு கால கட்டத்திற்கு மேல் அமரிக்க மாப்பிளையகவோ அல்லது வில்லனாகவோ தோன்றும் அளவிற்கு பெரியதாக் எந்த ஒரு சாக்லேட் பாய் நடிகரும் தமிழ் சினிமாவில் பெரியதாக சோபிக்க வில்லை என்பது தான் உண்மை. இப்படி அதற்க்கெல்லாம் விதி விளக்காக தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சாக்லேட் பாயாக இருந்து பின்னர் தற்போது எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கலக்கும் அளவுக்கு

தன்னை நடியாக்ராகவுய்ம் இயக்குனராகவும் நிலை நிறுத்திக்கொண்ட நடிகர் என்று சொன்னால் அது நடிகர் மாதவன் என்றே சொல்ல வேண்டும். முதல் திரைப்படமே மிகப்பெரிய திரைபபடம் முதல் திரைபபடம் மிகப்பெரிய இயக்குனரின் திரைபடமாக அமைந்ததால்  நடிகர் மாதவன் எளிதில் பிரபலமாகி இருந்தாலும் அவரது நடிப்பினை

பாராட்டி அடுத்ஹடுத்த பட வாய்ப்புகள் வந்து தமிழில் இன்று முன்னணி நடிகராக உச்சத்தில் இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும் . இப்படி இவர் இந்த அளவிற்கு உயர்ந்தஹர்க்கு காரணம் அவரது மனைவி என்று சொன்னால் அதனை யாரும் அமருக்க மாட்டர்கள் இந்நிலையில் அவரது மனைவி போகிப்படம் தற்போது வைரலகி வருகிறது , இதோ அந்த புகைப்படங்கள் கீழே