தமிழ் சினிமாவில்எத்தனையோ நடிகர்கள் இருந்தாலும் இவர்களில் ஒரு சில விரல் விட்டு என்ன கூடிய நடிகர்கள் மட்டுமே சமூக கருத்துக்களையும் அரசியல் கருத்க்க்களையும் தனது படங்களின் மூலம் மக்களுக்கு வெளிபப்டுத்துகின்றனர். இப்படி தமிழ் சினிமாவில் இப்படி தனது அப்டங்களின் மூலமும் தனது பேச்சின் மூளும் சமூக மற்றும் தனது அரசியல் கருத்க்க்களை மக்களுக்கு வழங்குபவர் தளபதி விஜய் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி இவரின் திரைபபடங்கள் எத்ஹனையோ பல பிரச்சனைகள இசந்தித்து இருந்தாலும் கூட எப்பொழுதும் தளபதி விசு இந்த எதிர்ப்புகளுக்கு எல்ல மூடிப்போய் ஒதுங்கி மறைந்து கொண்டது இல்லை என்றே சொல்ல வேண்டும் . இப்படி தளபதி விஜய்க்கு என எப்பொழுதும் துணை நிறுக்கும் அவரது ரசிகர்களும் அவருக்கு துணை நிற்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும் ,

இப்படி வெற்றி அப்டமோ தோல்வி படமோ தளபதி விஜய் ரசிகர்கள் அவரை எப்பொழுதும் விட்டு கொடுத்தது இல்லை என்றே சொல்ல வேண்டும் .  இப்படி தனது ரசியக்ற்கை தவ்பரான பாதையில் செலுத்தாமல் ரசிகர் மன்றத்ஹை மக்கள் இயக்கமாக மாற்றி  தமிழ் மக்களுக்கு பலவேறு நலன்களை செய்து வருகிறார் என்றே சொல்ல வேண்டும் .

இப்படி சக நடிகர்களும் எதாவது சமூக அக்கறையான விழாக்களில் கலந்துகொள்ள கேட்டாலும் அதற்கும் நோ சொல்லாமல் அந்த னியாக்ல்சிகளிலும் கலந்துகொண்டு அவர்களை மகிழ்ச்சியடைய செய்கிறார் என்றே சொல்ல வேண்டும். இப்படி அகரம் பவுண்டேஷனுக்காக் எடுக்கப்பட்ட விளம்பரத்தில் எந்த வித தயக்கமும் இன்றி நடிகர் சூர்யா கேட்டார் என்ற ஒரே காரனத்திர்க்காக் நடித்து கொடுத்த தளபதியின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது…