தமிழ் சினிமாவில் முன்பு போல அல்லாமல் புதுசு புதுசாக அறிமுகமாகும் நடிகர்களின் எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது என்றே சொல்ல வேண்டும் . இப்படி கடந்த பத்து வருடங்களில் பெரியதாக முன்னணி ஹீரோக்களாக வளர்ந்த நடிகர்கள் யார் என்று பார்த்தால்  நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி என்றே சொல்ல வேண்டும் . இப்படி இந்த அளவிற்க்குய் தமிழ் சினிமாவில் இந்த நடிகர்களின் பற்றா குறை அதிகரித்து வருகிறது என்றே சொல்ல வேண்டும் .

இப்படி இருக்கு நடிகர்களும் உச்ச மற்றும் முன்னணி நடிகர்களும் சரி பெரியதாக நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிப்பது இல்லை என்றே சொல்ல வேண்டும் . இப்படி அவர்களில் ஒருவராக என்னதான் அரசியல் பின்புலத்தில் இருந்து வந்தாலும் தனக்கென ஒரு பாதையினை வகுத்து கொண்டு தனது முதல் திரைப்படத்தில்

இருந்தே வித்யாசமான கதைகளில் நடித்து மக்களிடையே நல்ல பெயரும் புகழும் பெற்றவர் நடிகர் அருள்நிதி என்றே சொல்ல வேண்டும் . இப்படி நடிகர் அருள்நிதி இதுவரை தேர்வு செய்த கதைகள் அனைத்தும் வித்யாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களாக இருந்தவை என்றே சொல்ல வேண்டும்.

இப்படி நாளுக்கு நாள் தனது முகத்தினை ரஸிஅக்ர்கலிடைஎய் நன்று பதிய வைத்த நடிகர் அருள் நிதி வருடத்திற்கு ஒரு திரைபப்டமாக நடித்து முடித்து விடுவார் . இபப்டி அண்ட கதையும் இதுவரை எந்த ஹீரோவும் தேர்வு செய்யத கதையாகவும் இருக்கும் இந்நிலையில் நடிகர் அருள்நிதி திருமண புகைப்படங்கள் இதோ உங்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.