தமில்னர்கள் என்றாலே மற்ற மொழி மனிதர்களை விட எதாவது ஒரு விதத்தில் சிறந்து இருப்பவர்கள் என்றே சொல்ல வேண்டும் . இப்படி மற்ற மொழியினரை விட தமிழ் மொழியினர் உலகம் முழுக்க பரவி இருக்கின்றனர் . இப்படி மற்ற மொழியினர் தனது இடத்தினை சொந்தம் கொண்டாடி மற்ற பகுய்திகளில் பஐம்ப்பாலும் இல்லை ஆனால் தமிழர்கள் மட்டும் தான் இலங்கை சிங்கப்பூர் மலேசியா என பல பகுதிகளிலும் இருக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும் .

இப்படி மற்ற துறைகளிலும் சிறந்து விளங்குவது போல தமிழர்கள் மட்டும் தான் விளையாட்டு துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர் அது மட்டுமல்லாமல் எதாவது ஒரு விளையாட்டு துறையில் சும்மா பெயர் தெரிவதற்கு மட்டும் இல்லாமல் இந்த துறையிலும் யாரும் அசைக்க முடியாத மிகப்பெரும் பிரபலமாகவும் இருக்கின்றனர் என்ரே சொல்ல வேண்டும்.

இப்படி என்னதான் இலங்கை கிரிக்கெட் வீரராக இருந்தாலும் தமிழராக இருந்து பலருக்கும் இந்தியாவிலும் பிடித்துப்போன பவுலராக யுர்ப்பவர் முத்தையா முரளிதரன் என்றே சொல்ல வேண்டும் .  இப்படி ஒரு நாள் கிரிக்கேட் மட்டும் டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் டி 20 கிரிக்கெட்டிலும் தனக்கென ஒரு அடையாளத்தினை வைத்தது மட்டுமல்லாது டெஸ்ட் கிரிக்கெட்டில் இனி யாரும் தொட முடியாத

உயரமான 800 விக்கட்டுகளை கடந்து சாதனைகளை வைத்தவர் . இப்படி முத்தையா முரளிதரன்  தனது தாய் மொழியான சென்னைக்காக முதன்முதலாக் விளையாடியது பலருக்கும் மகிழ்ச்சியினை ஏற்ப்படுத்திய நிலையில் சில வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்று ஐ பி எள் அணிக்காக பந்து வீச்சு பயிற்சியாளராக பனி புரிந்து வரும் முத்தையா முரளிதரனின் குடும்ப புகைப்படங்கள் தற்போது வைல்றளாகி வருகிறது . இதோ அந்த புகைப்படங்கள் கீழே…