திரையுலகில் கடந்த சில மாதங்களாக மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்ட நிகழ்வுகளில் ஒன்று பிரபல முன்னணி நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களின் திருமணம் தான். காரணம் இருவரும் ஏறக்குறைய ஏழு வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பல முன்னணி பிரபலங்கள் முன்னிலையில் மிக பிரமாண்டமான முறையில் இவர்களது சென்னையில் நடந்து முடிந்தது. இதையடுத்து திருமணம் முடிந்த நாளில்

இருந்து தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வந்ததை அடுத்து இருவரும் வாடகைத்தாய் முறை மூலமாக இரட்டை ஆண் குழந்தைகளை பெற்ற நிலையில் தொடர்ந்து பல சட்ட சிக்கலில் சிக்கி தவித்த நிலையில் தற்போது அதிலிருந்து மீண்டு இருவரும் தங்களது பட வேலைகளில் பிசியாக இருந்து வரும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் விக்னேஷ் சிவன் மூன்றாவது முறையாக திருமணம் செய்து

கொண்டதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது . இது குறித்து கேட்டபோது , நயன்தாராவை திருமணம் செய்து கொள்வதற்கு முன்னரே விக்னேஷ் சிவன் அவர்கள் தனக்கு இருந்த தோஷம் காரணமாக முதலில் வாழை மரத்திற்கு தாலி கட்டிய பின்னரே நயனுக்கு தாலி

கட்டினார் . இப்படி இருக்கையில் தற்போது அதன் காரணமாகவே  மூன்றாவது முறையாக திருமணம் செய்ய வேண்டும் நிலையில் மீண்டும் நயனுக்கு இரண்டாவது முறையாக தாலி கட்டியுள்ளார் . இதையடுத்து இந்த தகவல்கள் மற்றும் புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது ………