தமிழ் சினிமாவில் இன்றைக்கு படங்களில் ஏராளமான இளம் நடிகைகள் ஹீரோயினாக அறிமுகமாகி ஒரு சில படங்களில் நடித்த போதிலும் வெகுவாக தங்களது இளமையான தோற்றம் மற்றும் எல்லை கடந்த நடிப்பால் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். அதிலும் தற்போது படங்களில் ஹீரோயினாக தொடர்ந்து நடிக்க வேண்டும் என்றால் மாடர்ன் உடல் மற்றும் அது போன்ற காட்சிகளில் தாரளமாக நடிக்க வேண்டும் எனும் நிலையில் இதற்கு நேர்மாறாக தொடர்ந்து குடும்ப பாங்கான

கதாபாத்திரத்தில் நடித்து பல இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் பிரபல இளம் நடிகை ஸ்ரீ திவ்யா. ஆந்திராவை பூர்விகமாக கொண்ட இவர் தனது சிறுவயது முதலே குழந்தை நட்சிதிரமாக பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார் . இதையடுத்து வளர்ந்த பின்னர் பல தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்த நிலையில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான தெலுங்கு திரைப்படமான மனசரா படத்தின் மூலமாக தன்னை கதாநாயகியாக திரையுலகிற்கு

அறிமுகபடுத்தி கொண்டார். இதனைதொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த நிலையில் தமிழில் பிரபல முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான வருத்தபடாத வாலிபர் சங்கம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பலரது கவனத்தை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து முன்னனி நடிகைகள் மத்தியில் தனக்கென தனி இடத்தையும் ரசிகர் கூட்டத்தையும் ஏற்படுத்தி கொண்டார். இவ்வாறு தொடர்ந்து படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த நிலையில் ஒரு கட்டடத்துக்கு

மேல் இவருக்கு வாய்ப்புக்கள் குறைய தொடங்கியதை அடுத்து மீண்டும் தனது மார்க்கெட்டை நிலைபடுத்தி கொள்ள கில்மாவிற்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஸ்ரீ திவ்யா தனது இணைய பக்கத்தில் செம அரைகுறை ஆடையில் செம மாடர்னாக போடோஷூட் நடத்தி பதிவிட்டிருந்தார். இப்படி இருக்கையில் கடந்த சில மாதங்களாக சினிமாவில் அவ்வளவாக ஸ்ரீ திவ்யாவை காணாமல் போன நிலையில் அவருக்கு ஒரு வேளை திருமணமாகி விட்டதோ என்பது போலன பல கேள்விகளை தொடர்ந்து எழுப்பி வருகின்றனர் . இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது…….