தென்ந்திய சினிமாவில் தற்போது புதுமுகங்களாக பல இளம் நடிகைகள் ஹீரோயினாக அறிமுகமாகி வரும் நிலையில் பல முன்னணி நடிகைகளுக்கும் அவ்வளவாக படங்களில் வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இருப்பினும் பல முன்னணி நடிகைகள் தொடர்ந்து படங்களில் கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வரும் நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல வாரிசு நடிகர் சாந்தனு நடிப்பில் வெளிவந்த சித்து +2 படத்தின் மூலமாக திரையுலகிற்கு தன்னை கதாநாயகியாக அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல நடிகை

சாந்தினி . தனது முதல் படத்திலேயே வசீகரமான தோற்றம் மற்றும் தேர்ந்த நடிப்பால் வெகுவாக பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டார் . இந்த படத்தை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு குவிய தொடங்கியதை அடுத்து வஞ்சகர் உலகம், ராஜா ரன்குஷ்கி , பில்லா பாண்டி , வண்டி போன்ற பல படங்களில் நடித்திருந்தார் . இதையடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல

 

மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து ஜோடியாக நடித்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தனது நீண்ட நாள் காதலரும் பிரபல நடன இயக்குனருமான நந்தாவை திருமணம் செய்து கொண்டார் . இவர்கள் இருவரும் ஏறக்குறைய ஒன்பது வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்த நிலையில் இறுதியாக திருமணம் செய்ய முடிவு செய்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் சாந்தினி நடித்து

வந்த நிலையில் பல முன்னணி தொடர்களிலும் கதையின் நாயகியாக நடித்து வந்தார். இந்நிலையில் படங்களில் நடிப்பதை தாண்டி சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி புகைபடங்களை பதிவிட்டு வரும் நிலையில் சமீபத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு செம கில்மாவாக போஸ் கொடுத்து போடோஷூட் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்………