தென்னிந்திய சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி உலகளவில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் பாகுபலி. இந்நிலையில் இந்த படத்தில் ஹீரோவாக நடித்து பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது மட்டுமின்றி பலரையும் தனது ரசிகர்களாக மாற்றிக்கொண்டவர் பிரபல முன்னணி நடிகர் பிரபாஸ். தெலுங்கை பூர்விகமாக கொண்ட இவர் இந்த படத்திற்கு முன்னரே பல படங்களில்

ஹீரோவாக நடித்துள்ள பொதிலும் இவருக்கு பலத்த பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னமோ இந்த படம் தான் எனலாம். இதையடுத்து இந்த படத்தை தொடர்ந்து தற்போது பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில் தற்போது ஆத்புருஷ் மற்றும் சலார் போன்ற பல படங்களில் கமிட்டாகி அதன் படபிடிப்பில் மும்முரமாக நடித்து வருகிறார். இப்படி இருக்கையில்

நடிகர் பிரபாஷ்க்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக பல தகவல்கள் தொடர்ந்து இணையத்தில் கசிந்து வந்த நிலையில் அது குறித்த எந்த விளக்கமும் அவர் தரப்பில் இருந்து வெளியாகாமல் உள்ளது . இந்நிலையில் பிரபாஸ் சமீபத்தில் பல கோடி மதிப்பில் புதிதாக பிரமாண்டமான பங்களா ஒன்றை கட்டியுள்ளதாக பல தகவல்கள இணையத்தில் வெளியாகி வரும் நிலையில் அது குறித்து கேட்டபோது, பிரபாஸ்

தற்போது வசித்து வரும் வீட்டின் பல புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வருவதோடு அதன் மதிப்பு மட்டும் சுமார் அறுபது கோடிக்கும் மேல் இருக்கும் என்பது போலன பல தகவல்கள் வெளிவரும் நிலையில் இந்த தகவல்கள் அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது………