கடந்த சில வருடங்களாக திரையுலகில் தொடர்ந்து பல இன்னல்கள் அரங்கேறி வரும் நிலையில் இதன் காரணமாக பல முன்னணி சினிமா பிரபலங்களும் தொடர்ந்து நம்மை விட்டு காலமாகி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் சமீபகாலமாக இளம் வயதினருக்கும் பலருக்கும் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படும் நிலையில் அவருக்கு பலத்த சிகிச்சை அளிக்கப்படும் நிலையிலும் அவர்கள் நிலை கேள்விகுறியாகி வருகிறது. இப்படி ஒரு நிலையில் தற்போது மேலும்

பிரபல முன்னணி நடிகை எதிர்பாரதவிதமாக மாரடைப்பு ஏற்பட்டு அவசரமாக மருத்துவமனையில் சேர்க்கபட்டுள்ளார். இது குறித்து விளக்கம் கேட்டபோது, பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை சுஷ்மிதா சென். இவர் பல  முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையேவைத்துள்ளார் இதையடுத்து

தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அடிக்கடி தனது மாடர்ன் புகைப்படங்களை பதிவிட்டு அவரது ரசிகர்களை சொக்க வைத்து வரும் நிலையில் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் . அதில் உங்கள் இதயத்தை மகிழ்ச்சியாக வைத்து கொள்ளுங்கள் அது உங்களின் வாழ்க்கைக்கு மிக

முக்கியமான ஒன்று . எனக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அதற்காக ஆஞ்சியோபிளாஸ்ட் செய்துள்ளார்கள் ,மேலும் எனக்கு பலமான இருதயங்கள் உள்ளதாக மருத்துவர்கள் கூறினார்கள் அதோடு நல்ல செய்தி என்றால் நான் இப்பொது நலமாக உள்ளேன் . இதையடுத்து இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது ………

 

 

 

 

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Sushmita Sen (@sushmitasen47)