தமிழ் சின்னத்திரையனது தஹ்ர்போது வெள்ளித்திரையை விட நடிகர்களுக்கு மிகப்பெரும் பிரபலத்தினை தந்து வருகிறது .இப்படியிருக்க தற்போது பத்து திரைப்படங்களில் கிடைக்கும் பெயரையும் புகழையும் விட  தற்போது சின்னத்திரை தொகுப்பளிநிகலாவோ அல்லத்து சின்னத்திரை தொடர் நடிகைகலாகவோ இருந்தால் போதும் எளிதில் மக்களது மனதில் நீங்கா இடம் பிடித்து  விடுகின்றனர். இப்படி தமிழ் திரையுலகில் நடிக்கும் நடிகைகள் கூட தற்போது சின்னத்திரையை நோக்கி படை எடுத்து வர காரணமாக அமைவது இப்படி சின்னத்தியில் இது போல் பெயரும் புகழ் மட்டுமல்லாது பணமும் கிடைப்பது மட்டும் தான் என்றே சொல் வேண்டும்.

இப்படி தமிழ் சின்னத்திரையில் தற்போது திரைப்டங்களை விட தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகள் பெரும் உயரத்தினை அடைந்து வருவது மட்டுமல்லாமல் கோடிக்கணக்கான மிகப்பெரிய படிஜட்டிலும் உருவாக்கி வருகிறது என்றே சொல்ல வேண்டும். இப்படி திரைப்பட நடிகைகளுக்கு கிடைக்கும் வரவேற்ப்பின்னை விட தற்போது சின்னத்திரை தொகுப்பாளினிகளும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தினை வைத்து இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி தமிழ் சின்னத்திரையில் மற்றவர்களை மறந்தாலும் எப்பொழுதும் இந்த செய்தி வாசிப்பாளர்களை பொழுதும் மறக்க மாட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். இப்படி சின்னத்திரை டீவி நிகழ்ச்சிகளை கொடாஅ எளிதில் மக்கள் மறந்து விடுவார்கள் ஆனால் இந்த செய்தி வாசிப்பலர்களை எப்பொழுதும் மறக்கமாட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். இப்படி சன் தொலைக்கட்சி செய்திகளுக்கு எப்பொழுதும் ஒரு

மதிப்பும் மரிகாதையும் உள்ள நிரையில் அப்படி அதில் செய்தி வாசிப்பாளராக இருப்பவர் ரத்னம் சிவராமன் என்றே சொல்ல வேண்டும். இப்படி வெகு ஆண்டுகளாக செய்தி வாசிப்பாளராக இருக்கும் அவரை தெரிந்த அளவுக்கு அவரது குடும்பத்தை பற்றி தெரியாது என்றே சொல்ல வேண்டும் , இந்நிலையில் இதோ அவரது குடும்ப புகைப்படங்கள் இதோ…