தமிழ் சினிமாவில் மற்ற தொழில்நுட்ப கலைஞர்களுக்கு கிடைக்கும் வரவேற்பை போலவே இந்த இசையமைப்பாளர்களுக்கு கிடைக்கிறது சொல்லப்போனால் நடிகர்களுக்கும் ஹீரோக்களுக்கும் கிடைக்கும் வரவேற்பும் புகழும் அளவுக்கே இசையமைப்பாளர்களுக்கு கிடைக்கிறது என்றே சொல்ல வேண்டும். இப்படி நடிகர்களை போலவே இசையமைப்பாளர்களுக்கு தற்போது கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கும் அளவுக்கு தற்போது இசையமைப்பாளர்கள் மக்கள் மத்தியில் உயர்ந்துள்ளார் என்றே சொல்ல வேண்டும் .

இப்படி என்னதான் ஓன்று அல்லது இரண்டு இசையமைப்பாளர்கள் இருந்தாலும் கூயோட இவர்களின் இசைக்கு மயங்காத தமிழ் ரசிகர்களே இல்லை என்று சொல்ல வேண்டும். இப்படி தமிழில் மட்டுமல்லாது பல மொழிகளிலும் இசையமைக்கும் இசையமைப்பாளர்கள் அந்தந்த மொழிகளிலும் மக்களிடையே நல்ல வரவேற்ப்பினை பெருகின்ற்றனர். இப்படி இசையமைப்பாளர்கள் தற்போது படங்களுக்கு இசையமைப்பது மட்டுமல்லால் தற்போது நடிப்பதும் இயக்குவதும் என மற்ற வேலைகளிலும் இறங்கி விட்டனர் என்றே சொலல் வேண்டும்.

இப்படி தமிழ் திரைபபடங்களில் இசையமைப்பாளராக இருக்கும் ஒருவர் சின்னத்திரையில் இருக்கிறார் என்றால் அது ஜெம்ஸ் வசந்த் என்றே சொலல் வேண்டும், இப்படி சுப்ரமணிய புறம் திரைப்படத்தில் இசையமைத்ததின் மூலம் தமிழ் திரையுலகில் மக்களிடையே நல்ல வரவேற்ப்பினை பெற்றவர் ஜேம்ஸ் வசந்த் என்றே செல்ல வேண்டும். இப்படி முதன் திரைப்படத்திலேயே அதிக விருதுகளை வென்று குமித்தால் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வர தொடங்கியது .

இப்படி கிட்டத்தட்ட பத்து படங்களுக்கு மேல் இசையமைத்து இருக்கும் இவர்சின்னத்திரையிலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியது அனைவருக்கும் பிடித்த ஓன்று என்றே சொல்ல வேண்டும். இப்படி இசையமைப்பாளரும் தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசனத்தை தெரிந்த அளவிற்கு அவரது மனைவியை பெரும்பாலும் தெரியாது இது அவரது குடும்ப புகைப்படங்கள் உங்களுக்காக கீழே …