தமிழ்த்திரையுலகில் ஹீரோவுக்கு நிகராக எப்பொழுதும் ரசியக்ர்களிடைஎவும் மக்களிடியாஎவும் நல்ல வரவேர்ப்பினை பெறுபவர்கள் யார் என்று பார்த்தல் அது காமெடி நடிகர்கள் என்றே சொல்ல வேண்டும். சொல்லப்போனால் இந்த காமெடி நடிகரை படத்தில் போட்டால் தான் இந்த திரைப்படம் வெற்றி பெரும் என்ற அளவிற்கு தமிழ் திரையுலகில் காமெடி நடிகர்களுக்கு எப்பொழுதும் நல்ல வரவேற்ப்பு கிடைக்கும் என்றே சொலல் வேண்டும் .

இப்படி அதே போல சீசனுக்கு சீசன் எதாவது ஒரு காமெடி நடிகர் மக்களிடையே பிரபலமாகி அவர் ஒரு சில வருடங்களுக்கு பல படங்களில் தோன்றுவார் என்றே சொல்ல வேண்டும்.  இப்படி தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களை மட்டும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் மக்கள் நினைவில் வைத்க்கொல்வார்கள் , இப்படி அதே போல நடிகர் மயில்சாமி மறைந்தாலும் கூட இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் கூட அவரை யாரும் மறக்க மாட்டார்கள் என்றே சொல்ல வேண்டும் .

காமெடியில் மட்டுமல்லாது தனி வாழ்க்கையிலும் தனக்கென ஒரு பாணியினை உருவாக்கி கொண்டு  மக்களுக்கு சிரிப்பை உண்டாக்கியவர் இன்று நம்முடன் இல்லை என்பது பலருக்கும் ஆச்சர்யம் என்றே சொல்ல வேண்டும் . இப்படி தமிழ் சினிமாவில் நடிகர் மயில்சாமியின் மறைவு பெரும் இழப்பு என்றே சொல்ல வேண்டும். இப்படி கஷ்டப்படுபவர்களுக்கு எல்லாம் ஓடிப்போய் உதவி செய்யும் நடிகர் மயில்சாமியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா ,

இதுவரை பல படங்களிலும் கலை னியாக்ல்சிகளிலும் உழைத்து சென்னையில் மட்டும் இரண்டு வீடுகள் உள்ளது . கிட்டத்தட்ட பங்களா அளவுக்கு இல்லை என்றாலும் கூட இரண்டு வீடுகள் உள்ளது அது மட்டுமல்லாது தனது மகன்களுக்காக வாங்கிய ஐந்து கார்களும்   ஏழு இரு சக்கர வாகனங்களும் கிடைக்கும் என்றேவ் சொல்ல வேண்டும் இதுவரை தான் உழைத்த உழைப்பில் இதுவரை பேங்க் பேலன்சையும் சேர்த்து பதினெட்டு கோடி ரூபாய் வரை இருக்கும் என கணிக்கபடுகிறது .