தமிழ் சினிமாவில் எத்தனை நடிகர்கள் இருந்தாலும் கூட ஒரு சில மட்டுமே எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் நடித்தார்கள் என்றே சொல்ல வேண்டும் .  இப்படி ஹீரோவாக நடிப்பவர்களே கூட தற்போது எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்கும் வாய்ப்பை தரவும் பெறவும் இருப்பது ஆச்சர்யமளிபதகவே உள்ளது . இப்படி சிறிய சிறிய நடிகர்களை தாண்டி தற்போது முன்னணி மற்றும் உச்ச நடிகர்களே இது போல மற்ற கதாபாத்திரங்களிலும் நடிப்பது பலருக்கும் பல நேரங்களிலும் ஆச்சர்யம் அளிக்கிறது.

இபப்டி முன்பு போல அல்லாமல் தற்போது இளம் நடிகர்களும் சின்னத்திரைமூலமும் இணையத்தின் மூலமும் குறும்படங்களின் மூலமும் எளிதில் நடிகராகி விடலாம். இப்படி தமிழ் சினிமாவில் தற்போது குறும்படங்களின் மூளும் கூத்து பட்டறையின் மூளும் எத்தனையோ நடிகர்கள் தற்போது தமிழ் சினிமாவையே கலக்கி வருகிறார்கள்.

இபப்டி அவர்களில் ஒருவராக குறும்படங்களின் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றவர் நடிகர் பாபி சிம்ஹா என்றே சொல்ல வேண்டும். இபப்டி முதன் முதகாக மாயக்கண்ணாடி திரைபப்டத்தில் நடித்த இவர் அடுத்த படமாக காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைபப்டத்தில் நடித்தார் .

இப்படி அதன் பிறகு சூது கவ்வ்கும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்ஹயுரம் கிடைக்கவே இவர்டஹு முகம் அனைவருக்கும் பதிந்து போக அதன் பிறகு பாபி சிம்ஹா அதன் பிறகு ஹீரோவாக பல படன்ம்களில் நடித்து கிட்டத்தட்ட ஜிகிர் தண்டா திரைப்படத்திற்காக தேசிய விருதினையும் பெற்ற இவர் இன்று வரை வெற்றிகரமான நடிகராக தமிழ் சினிமாவில் வளர்ந்து வருகிறார். இப்படி  பிரபல நடிகையான ரேஷ்மி மேனனை திருமணம் செய்துகொண்ட இவரது திருமண போடோக்கள் இதோ…