தமிழ் சினிமாவில் எத்தனை நடிகர்கள் இருந்தாலும் 90கலீல் வாழ்ந்த  குழந்தைகள் அந்த காலத்தில் நடிகர்களாக இருந்த யாரையும் மறக்க மாட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.  இப்படி 90கலீல் ஹீரோ மற்றும் ஹீரோயினாக நடித்த நடிகர்களை எப்பொழுதும் ரசிகர்கள் ,மறக்க மாட்டார்கள் அது போல அவர்களது முகம் எப்பொழுதும் நீங்காமல் அவரது மனதில் பதிந்து போய் விடுகிறது என்றே சொல்ல வேண்டும் .

இப்படி இப்பொழுது வேண்டுமானால் குறும்படங்களின் மூலமும் சின்னத்திரை மூலமும் இணையத்தின் மூலமும் ப்லாரும் தற்போது இளம் ஹீரோவாக அறிமுகமாகி வருக்ரிஆர்கள் என்றே சொல்ல வேண்டும். ஆனால் முன்பெல்லாம் ஹீரோவாக அறிமுகமாக  வேண்டுமென்றால் அழகும் திறமையும் மட்டும் போதாது என்றே சொல்ல வேண்டும். இப்படி தமிழ் திரையுலகில் 90 களில் ஹீரோவாக கலக்கி அப்ப்போதே ரஜினி அஜித்தையே மிஞ்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றவர்கள் பலர் இருக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும்.

இப்பிட் தமிழ் சினிமாவில்  என்பது மற்றும் தொன்னோருகளில் குறைந்த படைகளிலே நடித்தாலும் மக்களிடையே மிகபெரும் பஐஅரை பெற்றவர் நடிகர் அருண் பாண்டியன் என்றே சொல்ல  வேண்டும். இப்படி முதன் முறையாக தமிழ் சினிமாவில் சிதம்பர ரகசியம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவருக்கு முதல் திரைப்படமே நல்ல பெயரினை வாங்கி கொடுத்ததால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வர

தொடங்கியதை அடுத்து  இப்படி அடுத்தடுத்து ஒஊமை விழிகள் விலங்கு ஊர் குருவி இணைந்த கைகள்  தூங்க ரசிகன் அசுரன் போன்ற பல படங்களில் நடித்ஹது மட்டுமல்லாமல் தமிழ் மொழியினை கடந்து கன்னட சினிமாவிலும் தனது ஆதிக்க செளுத்க்திய இவர் மூன்று மொழிகளிலும் சேர்ந்து  கிட்டத்தட்ட  நூற்று ஐம்பது படங்களுக்கு மேல் நடித்துள்ளார் இந்நிலையில்  இதி அவரது குடும்ப புகைப்படங்கள் இதோ…