கடந்த சில வருடங்களாக திரையுலகில் போதாத காலமாக இருந்து வருகிறது இதன் காரணமாக பல இன்னல்கள் தொடர்ந்து அரங்கேறி வருவதோடு அதன் விளைவாக பலரும் எதிர்பாரதவிதமாக காலமாகி வரும் நிலையில் பெருத்த சோகத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இப்படி இருக்கையில் தற்போது திரையுலகில் அரங்கேறி உள்ள நிகழ்வு குறித்த தகவல்கள் அண்மையில் இணையத்தில் வெளியாகி பலரது மனதிலும் பீதியை கிளப்பி வருகிறது. அந்த வகையில் தென்னிந்திய

சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் பாயல் கோஷ். இவர் தெலுங்கு , ஹிந்தி , கன்னடம் , மலையாளம்  என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருவதோடு தனது வசீகரமான தோற்றம் மற்றும் தேர்ந்த நடிப்பால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார் . இவ்வாறு பிரபலமாக பிசியாக பல படங்களில் நடித்து வரும் நிலையிலும் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும்

நிலையில் அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அதன் மூலமாக தனது ரசிகர்களை சொக்க வைத்து வருகிறார். இவ்வாறு இருக்கையில் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ள பதிவு ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது. காரணம் அதில் எனக்கு திடீரென எதாவது விபரீதமாக எதாவது நடந்தாலோ அல்லது மாரடைப்பு ஏற்பட்டாலோ அதற்கு காரணம்

இவங்கதான் என யார் பெயரையும் குறிப்பிடாமல் கடிதம் ஒன்றை எழுதி அதை இணையத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இவர் ஏற்கனவே பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யாப் மீது அத்துமீறி நடந்து கொண்டதாக வழக்கு தொடுத்துள்ளார். இந்நிலையில் இந்த கடிதம் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது……..