சினிமாவில் தற்போது ஏராளமான இளம் நடிகைகள் புதிதாக வந்த வண்ணம் இருப்பதோடு ஹீரோயினாக நடிக்கும் ஒரு சில படங்களிலேயே தங்களது இளமையான தோற்றம் மற்றும் நடிப்பால் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு தங்களுக்கென தனி பிரபலத்தை தேடி கொள்கின்றனர். இப்படி இருக்கையில் அந்த காலத்தில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த பல நடிகைகளுக்கும் அவ்வளவாக படங்களில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்புகள்

கிடைக்காமல் தவித்து வருவதோடு பல நடிகைகளும் இருக்கும் இடமே தெரியாமல் காணாமல் போய் விட்டனர் . இந்நிலையில் 90-களின் காலகட்டத்தில் ரஜினி, கமல், விஜயகாந்த் என பல முன்னனி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து தனது வசீகரமான அழகு மற்றும் தேர்ந்த நடிப்பால் பலரது மனதை வெகுவாக கவர்ந்து திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தது மட்டுமின்றி பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகை ரேவதி.

இதையடுத்து தொடர்ந்து  தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்டங்களில் பிசியாக நடித்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல நடிகர் சுரேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . மேலும் இவர்கள் இருவருக்கும் திருமணமாகி ஏறக்குறைய எட்டு வருடங்கள் கடந்த நிலையிலும் இவர்கள் இருவருக்கும் குழந்தை இல்லாத நிலையில் இருவருக்கும் இடையில் அடிக்கடி சில கருத்து வேறுபாடுகள் வந்த நிலையில் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அதன்

பின்னர் தனிமையில் வாழ்ந்து வந்த ரேவதி தனக்கு குழந்தை வேணும் எண்ணத்தில் டெஸ்ட் டியுப் மூலமாக பெண் குழந்தை பெற்றெடுத்த நிலையில் தற்போது அவரை வளர்ப்பதில் அதிகளவில் கவனம் செலுத்தி வருவதோடு படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அவரது மகளின் சமீபத்திய புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது………