தமில்சிநிமாவிலோ எத்தனை நடிகர்கள் இருந்தாலும் ஒரு சில நடிகர்கள் மட்டும் மறைந்தாலும் காலம் கடந்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுவார்கள் என்றே சொல்ல வேண்டும் .  இப்படி இன்று வேண்டுமானால் இயக்குனர்களும் நடிகர்களும் எளிதில் சினிமாவில் அறிமுகமாகி விடலாம் ஆனால் முன்பெல்லாம் இயக்குனராகவோ நடிகராகவோ அறிமுகமாக வேண்டுமென்றால் அது அவ்வளவு எளிதல்ல என்றே சொல்ல வேண்டும்.

இப்படி  இன்று தமிழ் திரைப்படங்களில் ஓன்று அல்லது இரண்டு படங்களில் உதவி இயக்குனராக பனி புரிந்தாலே போதும் இயக்குநராகி விடுகிறார்கள் அல்லது எதாவது ஒரு குரும்படத்திலோ அல்லது சின்னத்திரையிலோ  இருந்தாலே பொது தற்போதெல்லாம் எளிதில் நடிகர் வாய்ப்பும் கிடைத்ஹு விடுகிறது என்றே சொல்ல வேண்டும் . இப்படி தமிழ் சினிமாவில் முன்பெல்லாம் இயக்குனராகவும் நடிகராகவும் கலக்குவது என்பது அவ்வளவு எளிதான விசயமல்ல என்றி சொல்ல வேண்டும் .

இப்படி நடிகர் நடிகராக நாம் வளர வேண்டும் என்பதற்க்காகவே இயக்குனராக அறிமுகமாக்கிய நடிகர்கள் நிறைய பேர் என்றே சொல்ல வேண்டும் . இப்படி அதே போல இயக்குனராகவும் நடிகராகவும் சமூக கருத்து கொண்ட பல கருத்க்க்களை கொடுத்த நல்ல மனிதராகவும் பல படங்களை கொடுத்தவர் நடிகர் மணிவண்ணன் என்றே சொல்ல வேண்டும் .

இப்படி நடிகர் மணிவண்ணன் என்று சொன்னாலே அவரது க்ளமேடியும் குறும்பும் தான் பலருக்குக் நினைவுக்கு வரும் என்றே சொல்ல வேண்டும்.  இப்படி தனது படங்கள் மூலம் மக்களை மகிழ்விப்பது மட்டுமல்லாமல்   தனது படங்களின் மூலம் பல்வேறு விசயங்களை மக்களிடையே கொண்டு சேர்த்தவர் நடிகர் மணிவண்ணன் என்றே சொல்ல வேண்டும் . இந்நிலையில் முதன்முறையாக அவரது குடும்ப மற்றும் யாரும் பார்த்திடாத மணிவன்னநினம் புகைப்படங்கள்…