பொதுவாக சினிமாவில் ஒரு படத்தின் வெற்றிக்கு அந்த படத்தின் கதை எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு அந்த படத்தில் வரும் பாடல்களும் அதன் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து வருகிறது எனலாம் . இப்படி இருக்கையில் இசைக்கு மயங்காதவர்களே இல்லை எனும் அளவிற்கு மக்கள் பலரின் அன்றாட வாழ்க்கையில் இசை எதாவது ஒரு வகையில் இடம் பிடித்து விடுகிறது . இப்படி

இருக்கையில் அந்த காலத்தில் இருந்து இன்றளவு வரை தனது இன்னிசை குரலால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை மக்கள் மற்றும் திரையுலகில்  முன்னணி பிரபலங்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல பாடகி சித்ரா. மேலும் சொல்லப்போனால் இவரை தெரியாதவர்களே இல்லை எனலாம் அந்த அளவிற்கு பல முன்னணி நடிகர்களின் படங்களில் தனது இனிமையான குரலால் பல பாடல்களை

பாடி பலரையும் மீளாத மயக்கத்தில் ஆழ்த்தியுள்ளார். இதையடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் , ஹிந்தி, பெங்காலி என பல மொழிகளில் பல பாடல்களை பாடியுள்ள இவர் இதற்காக பல தேசிய மற்றும் மாநில விருதுகளையும் வாங்கியுள்ளார். இதனைதொடர்ந்து தற்போதும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் பாடி

வருவதோடு பிரபல ,முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் ,மலையாளத்தை பூர்விகமாக கொண்ட இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்கள் திருமணத்தில் எடுக்கபட்ட பல புகைபடங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது………