தமிழ் சினிமாவில் இன்றைக்கு ஏராளமான புதுமுக இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் அறிமுகமாகி ஒரு சில படங்களில் நடித்தபோதிலும் தங்களது இயல்பான திறமையின் மூலமாக வெகுவாக  மக்களை கவர்ந்து திரையுலகில் தங்களுக்கென தனி ஒரு இடத்தை தக்க வைத்து கொள்கின்றனர் . அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்து இளைஞர்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான நாடோடிகள் படத்தின் மூலமாக இயக்குனராக மக்கள் மத்தியில் தன்னை

பிரபலபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி . இந்த படத்தை தொடர்ந்து பல மாறுபட்ட கதைகளை கொண்ட படங்களை முன்னணி நடிகர்களை வைத்து இயக்கி அதில் வெற்றியும் கண்ட நிலையில் படங்களை இயக்குவதை தாண்டி நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் ஹீரோ, வில்லன், செண்டிமெண்ட் என பல மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார் . இதனைதொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல

மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார் இதையடுத்து இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பல துறைகளில் கலக்கி வரும் நிலையில் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவரும் வாத்தி படத்தில் வித்தியாசமான கேரக்டரில் நடித்து அசத்தி இருந்தார். இவ்வாறு பிரபலமாக இருக்கும்  நிலையில் இவர் குறித்து தெரிந்த அளவிற்கு இவரது குடும்பம் குறித்த தகவல்கள் ஏதும் அவ்வளவாக தெரியாமல் இருந்த நிலையில்

தற்போது அது குறித்த தகவல்கள் மற்றும் புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது. இந்நிலையில் ராஜபாளையத்தை பூர்விகமாக கொண்ட இவருக்கு அங்கு அவர் பிறந்து வளர்ந்த சொந்த வீடு இருப்பதோடு அவரது தாயாரும் அங்கு தனிமையில் வாழ்ந்து வருகிறார் . இதோ அவரது புகைபடங்கள் மற்றும் வீட்டின் தற்போதைய நிலை ……………..