பொதுவாக சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மக்கள் மத்தியில் வெகுவாக பிரபலமாகி விடும் நிலையில் அவர்கள் குறித்த எந்தவொரு தகவல்கள் வெளியானாலும் அது அவரது ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள் மத்தியில் காட்டுத்தீயாக பரவி வேற லெவலில் சர்ச்சையை ஏற்படுத்தி விடும். இதன் காரணமாகவே பல முன்னனி பிரபலங்களும் அதிகளவில் பொதுவெளியில் வராமல் இருப்பதோடு அவர்கள் குறித்த பல ரகசியங்களை பாதுகாத்து வருகின்றனர் இருப்பினும் எதாவது ஒரு வகையில் அது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி

விடுகிறது. இப்படி ஒரு நிலையில் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ். தனது குழந்தைபருவ முதலே படங்களில் நடித்து வரும் நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக  நடித்து வரும் நிலையில் சமீபத்தில் தெலுங்கில் பிரபல முன்னணி நடிகர் நானியுடன் இணைந்து தசரா படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் . இந்த படம் கடந்த சில

தினங்களுக்கு முன்னர் திரையில் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இப்படி இருக்கையில் கீர்த்தி சுரேஷும் நடிகர் நாணியும் காதலித்து வருவதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி வந்த வண்ணம் இருந்தது. இதனைதொடர்ந்து இருவரும் ஒன்றாக அடிக்கடி வெளியில் செல்வது நெருக்கமாக புகைப்படங்கள் எடுத்துகொள்வது என இருந்து வரும் நிலையில் சமீபத்தில் பிரபல

பத்திரிக்கை நிருபர் தனது இணைய பக்கத்தில் நாணி கீர்த்தி சுரேஷ் மீது காதலில் விழுந்துவிட்டார் அது தெரிந்து அவர்  ஏதும் மறுப்பு தெரிவிக்காமல் அவருடன் நெருக்கமாக இருந்து வருவதாக  கூறியுள்ளார். இந்நிலையில் அவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் பல புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் செம வைரளாகி வருகிறது……………….