இன்றைக்கு பொருத்தவரை வெள்ளித்திரையில் நடிப்பவர்களை காட்டிலும் சின்னத்திரையில் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடிப்பவர்கள் தான் அதிகளவில் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார்கள் எனலாம். இதன் காரணமாக பல முன்னனி திரை பிரபலங்கள் கூட சின்னத்திரை பக்கம் தங்களது கவனத்தை திருப்பி வரும் நிலையில் தொடர்களில் நடித்து அதன் மூலமாக பிரபலமான பலரும் இன்றைக்கு திரையுலகில் முன்னணி நட்சத்திர பிரபலங்களாக வலம் வருகிறார்கள்.

அந்த வகையில் தொடக்கத்தில் பல முன்னணி தொடர்களில் வில்லி, குணசித்திரம் என பல மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிப்பதன் மூலமாக அறிமுகமாகி அதன் மூலமாக பிரபலமாகி திரையுலகில் பலரது கவனத்தை கவர்ந்ததை அடுத்து தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பிரபல நடிகை நீலிமா . இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான சந்தோஸ்

சுப்ரமணியம், நான் மகான் அல்ல, பண்ணையாரும் பத்மினியும் போன்ற பல முன்னணி படங்களில் நடித்துள்ளார். மேலும் சமீபத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியாகவுள்ள ருத்ரன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும்

ஆக்டிவாக இருக்கும் நீலிமா அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அதனை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை கிறங்கடித்து வரும் நிலையில் சமீபத்தில் தனது கணவருடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட பல புகைபடங்களை  பதிவிட்டுள்ளார். அதைபார்த்த பலரும் என்னது இவரா இவங்களோட கணவர் என வாயடைத்து போனதோடு தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர் ………….