தமிழ் சினிமாவில் இன்றைக்கு ஏராளமான புதுமுக இளம்  நடிகர்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருப்பதோடு நடிக்கும் ஒரு சில படங்களிலேயே வெகுவாக மக்கள் மற்றும் திரையுலகில் தங்களை பிரபலபடுத்தி கொண்டு தொடர்ந்து பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்து வருகின்றனர். இப்படி இருக்கையில் இவர்களுக்கு இணையாக அந்த காலத்தில் இருந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வந்த பல முன்னணி ஹீரோ நடிகர்களும் தொடர்ந்து படங்களில் மாசாக நடித்து வரும் நிலையில் தனது திரையுலக வாழ்க்கையை பின்னணி நடன கலைஞராக ஆரம்பித்த

நிலையில் இன்றைக்கு ஹீரோ, நடன இயக்குனர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல துறைகளில் கலக்கி வருபவர் பிரபல முன்னணி நடிகர் பிரபுதேவா. இந்நிலையில் சமீபகாலமாக இவரது நடிப்பில் பல படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வரும் நிலையில் பிரபுதேவா அடுத்ததாக பகீரா மற்றும் பிளாஷ்பேக் போன்ற பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னரே

திருமணமான நிலையில் இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர் இருப்பினும் இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் இருந்து வந்ததை அடுத்து இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனைதொடர்ந்து பிரபுதேவா இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு

முன்னர் பிரபுதேவா தனது மகனுடன் சிஎஸ்கே கிரிக்கெட் மைதானத்தில் நேரில் பார்த்துள்ளார். இதையடுத்து அங்கு எடுத்துக்கொண்ட புகைபடம் இணையத்தில் வெளியானதை அடுத்து அந்த புகைபடத்தில் அவரது மகனை பார்த்த பலரும் அட இவருக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கா என வாயடைத்து போயுள்ளனர்…………….