தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த பல நடிகைகளும் இன்றைக்கு இருக்கும் இடமே தெரியாத அளவிற்கு காணாமல் போயுள்ளனர் . காரணம் பல இளம் நடிகைகளின் வருகை காரணமாக இவர்களுக்கு அவ்வளவாக படங்களில் வாய்ப்புக்கள் சரிவர வராத நிலையில் பலரும் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி வருகின்றனர் . அந்த

வகையில் 90-களின் காலகட்டத்தில் பல இலசுகளின் கனவு கன்னியாக வலம் வந்தவர் பிரபல முன்னணி நடிகை ரம்பா . தமிழ் , தெலுங்கு , மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிதுள்ளதொடு முன்னணி நடிகைகள் மத்தியில் தனக்கென தனி ஒரு இடத்தை இன்றளவும் தக்க வைத்துள்ளார். இவ்வாறு பிரபலமாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில் ஒரு

கட்டத்துக்கு மேல் சினிமாவில்  ஹீரோயினாக நடிக்க அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் சினிமாவை விடுத்து தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகி விட்டார். மேலும் இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அடிக்கடி மாடர்ன் உடையில்

போடோஷூட் நடத்தி அதனை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தி வரும் நிலையில் சமீபத்தில் ரம்பா இணையத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தனது மகளுடன் தனது சகோதரர் எடுத்துக்கொண்ட புகைபடத்தை பதிவிட்டுள்ளார். அதைபார்த்த பலரும் ரம்பாவுக்கு இப்படி ஒரு தம்பி இருக்காரா என வாயடைத்து போயுள்ளனர்…………..

 

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by RambhaIndrakumar💕 (@rambhaindran_)