கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைகளை கொண்ட பல பிரமாண்டமான படங்கள் வெளியாகி மக்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது இப்படி ஒரு நிலையில் கடந்த வருடம் பிரபல முன்னணி இயக்குனர் மணிரத்தனம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வெளியாகி உலகளவில் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தில் விக்ரம், கார்த்தி,

ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு என முன்னணி நட்சித்திர பட்டாளமே நடித்திருந்த நிலையில் இதில் குந்தவை எனும் கதாபாத்திரத்தில் நடித்து தனது தேர்ந்த நடிப்பு மற்றும் வசீகரமான அழகால் பலரது மனதையும் வெகுவாக கொள்ளை கொண்டவர் பிரபல முன்னணி நடிகை த்ரிஷா. இதையடுத்து தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாவது பாகம்

வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் ப்ரோமோசன் பணிக்காக படக்குழு இந்தியா முழுவதும் சுற்றுபயணம் மேற்கொண்டு வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் த்ரிஷா தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் தான் புதிதாக உடம்பில் போட்டுள்ள டாட்டூ தெரியும் படி போஸ் கொடுத்து அந்த புகைபடத்தை தனது

இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . இதனைதொடர்ந்து அந்த புகைபடம் அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது இதையடுத்து த்ரிஷா எங்கு என்ன டாட்டூ போட்டு  இருக்கார் என்று தெரியுமா….? தனது முதுகில் வீடியோ கேமராவை நன்றாக தெரியும் படி பெரிதாக டாட்டூவ்வாக போட்டுள்ளார்………………..