தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்த பல முன்னணி நடிகைகள் ஒரு கட்டத்துக்கு மேல் அவ்வளவாக படங்களில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைக்காத நிலையில் பலரும் சினிமாவை  விடுத்து திருமணம் செய்து கொண்டு குடும்பம்  குழந்தை என செட்டில் ஆகி விட்டனர். இருப்பினும் இதில் ஒரு சில நடிகைகள் தொடர்ந்து படங்களில் கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வரும் நிலையில் அந்த காலத்தில் இருந்து

இன்றளவு வரை படங்களில் பல மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையான நடிப்பிற்கு என்றே  தனி ரசிகர் பட்டாளமே வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகை ராதிகா. இவர் பழம்பெரும் முன்னணி நடிகர் எம் ஆர் ராதாவின் மகளாக இருந்த போதிலும் தனது தந்தையின் பிரபலத்தை தாண்டி திரையுலகில் தனக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டார். இவ்வாறு இருக்கையில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில் தன்னுடன் பல படங்களில்

ஜோடியாக நடித்த பிரபல முன்னணி நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து திருமணத்திற்கு பிறகும் இருவரும் தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகின்றனர். மேலும் ராதிகா நடிப்பை தாண்டி இயக்குனர், தயாரிப்பளார் , கதை ஆசிரியர் என பல துறைகளில் கவனம் செலுத்தி வருவதோடு அதில் வெற்றியும் கண்டு வருகிறார். இந்நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அடிக்கடி மாடர்ன்  உடையில் போடோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில்

பதிவிட்டு வரும் நிலையில் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் தனது மகன் வெளிநாட்டில் இருந்து தற்போது திரும்பிய நிலையில் அவரை கட்டியணைத்து அழுதபடி இருக்கும் நிலையில் அவருடன் வெளிநாட்டில் இருக்கும் போது எடுத்துக்கொண்ட பல வீடியோக்களையும் அதில் பதிவிட்டுள்ளார். இப்படி இருக்கையில் இந்த புகைப்படத்தில் அவரது மகனை பார்த்த பலரும் அட  இவருக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கா என வாயடைத்து போயுள்ளனர்…………….