தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த பல நடிகைகள் தற்போது அவ்வளவாக  படங்களில் வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத நிலையில் பலரும் சினிமாவை விட்டு விலகி போனதோடு இருக்கும் இடமே தெரியாமல் காணாமல் போயுள்ளனர் . இப்படி ஒரு நிலையில் கடந்த சில வருடங்களுக்கு பிரபல முன்னணி நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகி மக்கள் மத்தியில்

மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் அழகி. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த தமிழ் மக்களிடையே தன்னை அடையாளபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை நந்திதா தாஸ். இவர் தமிழில் நடிப்பதற்கு முன்னரே பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக பல படங்களில் நடித்துள்ள நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பிசியாக நடித்து வந்தார். இவ்வாறு பிரபலமாக தொடர்ந்து பல படங்களில்

நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் அவ்வளவாக பட வாய்ப்புகள் ஏதும் வராத நிலையில் கடந்த 2002-ம் ஆண்டு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து சௌமியா சென் என்பவரை  திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் இவர்களது திருமணம் வாழ்க்கை ஒரு வருட காலமே நீடித்த நிலையில் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர், அதன் பின்னர்  தனிமையில்

வாழ்ந்து வந்த நிலையில் இரண்டாவதாக சுபோது மசகரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . மேலும் இவர்களுக்கு விஹான் எனும்  மகன் ஒருவர் உள்ள நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நந்திதா சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் தனது மகனுடன் எடுத்துக்கொண்ட புகைபடங்களை பதிவிட்டுள்ளார். அதில் நந்திதாவையும் அவரது மகனையும் பார்த்த பலரும்  வாயடைத்து போயுள்ளனர்………….

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Nandita Das (@nanditadasofficial)