இன்றைய காலகட்டத்தில் பொறுத்தவரை மக்கள் மத்தியில் படங்களில் நடித்து அதன் மூலமாக மக்கள் மத்தியில் தங்களை பிரபலபடுத்தி கொள்பவர்களை காட்டிலும் சோசியல் மீடியாவின் மூலமாக அதில் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவிட்டு அதன் வாயிலாக தங்களை பிரபலபடுத்தி கொள்பவர்களே ஏராளம் எனலாம். இவ்வாறு இருக்கையில் பலரும் சோசியல் மீடியாவில் அதிகளவு நேரத்தை செலவழித்து வரும் நிலையில் பல முன்னணி திரை பிரபலங்களும் கூட இதில் அதிகளவில் கவனம் செலுத்தி வருகின்றனர். இதையடுத்து பலரும்

சமூகவளைதலங்களில் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அடிக்கடி செம ஸ்டைலான ஆடைகளில்  போடோஷூட் நடத்தி அதனை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு செம வைரளாகி வரும் நிலையில் கடந்த சில மாதங்களாக புதுவிதமாக தங்களது சிறுவயது மற்றும் குழந்தை பருவத்தில் எடுத்த பல அரிய புகைப்படங்களை தாமாகவே தங்களது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகின்றனர் . இந்நிலையில் அண்மையில் சிறுவயதிலேயே செம கியூட்டாக இருக்கும் குழந்தை ஒருவரின் புகைப்படம் வெளியாகி பரவலாக

பகிரப்பட்டு வருகிறது . இதனைதொடர்ந்து அந்த புகைபடத்தில் இருக்கும் குழந்தை யாரென்று தெரியாத நிலையில் அவர் குறித்த தகவல்கள் மற்றும் சமீபத்திய புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரளாகி வருகிறது. அந்த வகையில் தெலுங்கு சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக தனது திரை  பயணத்தை தொடங்கிய நிலையில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ள நிலையில் வளர்ந்த பின்னரும் பல படங்களில் நடித்து வந்த நிலையில் தமிழில் தீயா வேலை செய்யணும் குமாரு, காஞ்சனா 3 போனர் படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது

சின்னத்திரையில் பல முன்னணி தொடர்களில் கதையின் நாயகியாக நடித்து வரும் பிரபல முன்னணி சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி தான் அது. இந்நிலையில் தற்போது பிரபல தனியார் சேனலான ஜீ தமிழ் சேனலில் சீதா ராமன் தொடரில் கதையின் நாயகியாக நடித்து வரும் நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் தனது சிறுவயதில் அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் இவரை பார்த்த பலரும் நம்ம பிரியங்காவா இது என வாயடைத்து போயுள்ளனர்………….