தென்னிந்திய சினிமாவில் தற்போது படங்களில் ஏராளமான புதுமுக இளம் நடிகைகள் ஹீரோயினாக நடித்து வரும் நிலையில் வெகுவாக தங்களது இளமையான தோற்றம் மற்றும் எல்லைமீறிய நடிப்பால் பல இளசுகளின் மனதை வெகுவாக கொள்ளை கொண்டு தங்களுக்கென திரையுலகில் மற்றும் மக்கள் மத்தியில் தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். இருப்பினும் இவர்களுக்கு எல்லாம் சவால் விடும் வகையில் இன்றைக்கு பல முன்னணி நடிகைகள் சற்றும் இளமை குறையாமல் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக

நடித்து அசத்தி வருகின்றனர். அப்படி ஒரு நிலையில் உலக அழகி என சொன்னதும் முதலில் நமக்கு நினைவுக்கு வருவது பிரபல முன்னணி நடிகையும் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராயாக தான் இருக்கும். இந்நிலையில் இவர் பாலிவுட்டில் ஹீரோயினாக தனது திரைபயணத்தை தொடங்கிய நிலையில் தமிழில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியான இருவர் படத்தின் மூலமாக கதாநாயகியாக தமிழ் மக்களிடையே தன்னை அறிமுகபடுத்தி

கொண்டார். இந்த படத்தை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். இதனைதொடர்ந்து சமீபத்தில் பிரபல முன்னணி இயக்குனர் மணிரத்தனம் இயக்கத்தில் வெளியாகி உலகளவில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி

பிசியாக நடித்து வரும் நிலையில் ஐஸ்வர்யா ராய் தனக்கு நடந்த சில கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார் . அதில் தமிழில் படம் ஒன்றில் நடிக்கும் போது பிரபல தமிழ் நடிகர் ஒருவர் தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகவும் அதனால் ஆத்திரமடைந்து அவரை கன்னத்தில் பளாரென ஓங்கி அறைந்ததாகவும் கூறியுள்ளார். இதையடுத்து இந்த தகவல்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது……………..