தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை சமந்தா இந்நிலையில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தனது வசீகரமான தோற்றம் மற்றும் நடிப்பால் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் பிரபல தெலுங்கு நடிகரான நகாசைதன்யாவை காதலித்து திருமணம்

செய்து கொண்ட நிலையில் சில வருடங்களிலேயே இவர்களது திருமணம் வாழ்க்கை விவாகரத்தில் போய் முடிந்தது. இதையடுத்து தனிமையில் இருந்து வந்த சமந்தா சினிமாவின் மீது தனது முழு கவனத்தையும் செலுத்தி வந்ததை அடுத்து முன்பை காட்டிலும் வேற லெவலில் தாராளம் காட்டி நடிக்க தொடங்கியதை  அடுத்து அம்மினிக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தது. இதன் காரணமாக பல முன்னணி நடிகர்களுக்கு இணையாக

கோடிகளில் சம்பளம் வாங்கி வந்தார் இவ்வாறான நிலையில் எதிர்பாரதவிதமாக மையோசிடிஸ் எனும் நோயால் பாதிக்கபட்டு சில காலம் அதற்கான சிகிச்சையில் இருந்து வந்த சமந்தா உடல் அளவிலும் மனதளவிலும் பெரிதளவில் பாதிக்கபட்ட நிலையில் பலத்த சிகிச்சை பின்னர் அதிலிருந்து மீண்டு வந்து ஒரு சில படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் தற்போது

அவரது உடல் நிலை மிகவும் மோசமாகி வரும் நிலையில் இனிமேல் என்னால் நடிக்க முடியாது என கூறிய  நிலையில் தான் வாங்கிய அட்வான்ஸ் தொகை எல்லாம் திருப்பி கொடுத்து வருகிறார். இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது………………….