திரையுலகில் இன்றைக்கு முன்னணி பிரபலங்களாக வலம் வரும் பலரும் சின்னத்திரையில் எதாவது ஒரு தொடர் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அதன் மூலமாக மக்கள் மத்தியில் தங்களை பிரபலபடுத்தி கொண்டு அதன் வாயிலாக சினிமாவில் அறிமுகமாகி முன்னணி பிரபலங்களாக அசத்தி வருகின்றனர். அந்த வகையில் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கியதை அடுத்து பலரது கவனத்தையும் வெகுவாக கவர்ந்து

முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாசில் கலந்து கொண்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டார் அனிதா சம்பத் . இதனைதொடர்ந்து  பல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதோடு முன்னணி நடிகர்கள் பலரது படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனைதொடர்ந்து தனியாக யூடுப் சேனல் ஒன்றை நடத்தி வருவதோடு அதில் அடிக்கடி பல

வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இதோடு சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அனிதா சம்பத் மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி பல புகைபடங்களை பதிவிட்டு அதன் மூலமாகவும் அவரது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது தனது இணைய பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் மருத்துவமனையில் கையில் ட்ரிப்

இறங்கும் படி போட்டோ பதிவிட்டுள்ளார். இதனையடுத்து அந்த புகைப்படத்தை இணைய பக்கத்தில் பகிர்ந்து எல்லாமே சரி ஆகிடும் பப்பு என உருக்கமாக பதிவிட்டுள்ளார். இவ்வாறு இருக்கையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது……………..