தென்னிந்திய சினிமாவில் இன்றைக்கு ஏராளமான இளம் நடிகர்கள் ஹீரோவாக அறிமுகமாகி வரும் நிலையிலும் அவர்களுக்கு எல்லாம் சவால் விடும் வகையில் தொடர்ந்து பல மாஸ் படங்களில் நடித்து வருபவர் பிரபல முன்னணி நடிகர்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் . இந்நிலையில் இவருக்கு இரு மகள்கள் உள்ளதை அடுத்து இவரது மூத்த மகளான ஐஸ்வர்யா கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகரான தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து

இருவரும் சந்தசோமாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த சில ,மாதங்களுக்கு முன்னர்  தனுஷ் தனது இணைய பக்கத்தில் மனைவியான ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்ய போவதாக பதிவிட்டு இருந்தார். இதனைதொடர்ந்து தற்போது வரை இருவரும் தனியே பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் இவர்களை மீண்டும் ஒன்றாக சேர்த்து வைக்க பலரும் பலவிதமான  முயற்சிகளை செய்து வரும் நிலையில் எந்த பலனளிக்கவில்லை . இப்படியொரு நிலையில் சமீபகாலமாக

இணைய பக்கத்தில் ஐஸ்வர்யா இளம் பிரபலம ஒருவரை காதலித்து வருவதாகவும் அவரை விரைவில் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் அண்மையில் ஐஸ்வர்யா தனது தந்தையான ரஜினியிடம் சென்று தனது உதவி இயக்குனர்களில் ஒருவரை காதலித்து வருவதாகவும் அவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் அவர் கூறியதை  அடுத்து மிகுந்த கோபத்துக்கு உண்டான  ரஜினி அவரை திட்டிதீர்த்த கையோடு  மாலதீவுக்கு

சென்றுவிட்டார். இதன் பின்னர் அவரை  சமாதானம்  செய்ய முடிவெடுத்த ஐஸ்வர்யா தனது இணைய பக்கத்தில் ஜெயிலர் பட இசை வெளியீட்டு வவிழாவில் அவருடன் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைபடத்தில் இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவ்வாறு இருக்கையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது………………