பிரபல தனியார் சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள நிலையில் அதில் நடிக்கும் நடிகர்களும் வெகுவாக தங்களை பிரபலபடுத்தி கொள்வதோடு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். அந்த வகையில் இந்த சேனலில் ஒளிபரப்பான முன்னணி தொடரான பகல் நிலவு தொடரில் கதையின் நாயகியாக நடித்து தனது தேர்ந்த நடிப்பு மற்றும் வசீகரமான  அழகால் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டவர் பிரபல இளம்

நடிகை ஷிவானி நாராயணன்.  மேலும் இவர் தொடர்களில் நடித்து பிரபலமானதை காட்டிலும் சமூகவளைதலங்களில் அடிக்கடி அரைகுறை மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அதன் மூலமாக பிரபலமானதே அதிகம் எனலாம். இந்நிலையில் இதன் மூலமாக பிரபலமானதை அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மேலும் தன்னை பிரபலபடுத்தி கொண்டதோடு திரையுலகிலும் பல  முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இவ்வாறு

பிரபலமாக இருக்கும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஷிவானி ரகசியமான முறையில் திருமணம் செய்து கொண்டதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரை வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. இந்நிலையில் இது குறித்து விசாரிக்கையில் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அடிக்கடி போடோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இணைய

பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை கிறங்கடித்து வரும் நிலையில் அண்மையில் திருமண கோலத்தில் பட்டுபுடவையுடன் தபொன் ஆபரணங்களுடன் வேற லெவலில் போஸ் கொடுத்து அதனை இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த பலரும் பல விதமான கருத்துகளையும் வதந்திகளையும் கிளப்பி வருவதோடு அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்…………………..

\