பிரபல தனியார் சேனலான விஜய் தொலைக்காட்சி தொகுத்து வழங்கும்  நிகழ்ச்சிகள் என்றாலே அவற்றிற்கு தனி ரசிகர் கூட்டமே உண்டு அதிலும் நகைச்சுவை நிகழ்ச்சிகளுக்கு மக்கள் தனி வரவேற்பை அளித்தனர். இந்நிலையில் விஜய் தொலைக்காட்சி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகலிள் ஒன்றான கலகப்போவது யாரு என்ற ஷோவில் ரக்ஷன் உடன் சேர்ந்து ஜோடியாக இருந்தவர் தான்ஜாக்குலின் . தனது நகைச்சுவையான பேச்சு மற்றும் நடிப்பின்  மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். இந்நிக்ச்சியின் மூலம் பெரும்பாலான மக்கள் மத்தியிலும் இணையவாசிகள்  மத்தியிலும் பரவலாக பேசப்பட்டு வந்தார் இதை தொடர்ந்து பல ரியாலிட்டி ஷோகளில் பங்குபெற்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின்

வரிசையில் தனக்கென்று   தனி ஒரு இடத்தை பதிவு செய்தார். இதற்கிடையே தனது கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும் வகையில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் நயன்தாரா, யோகி பாபு உடன் கோலமாவு கோகிலா திரைபடத்தில் நடித்தார். இந்த படம் மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியையும் வரவேற்பையும் பெற்றது. என்னதான் வெற்றியான படத்தில் ஜாக்குலின்  பங்கு பெற்றாலும் அதை தொடர்ந்து இவருக்கு அவ்வளவாக  எந்த வாய்ப்புகளும் வரவில்லை. சிறிது காலம் கழித்து சின்னத்திரை தொடரான தேன்மொழி ,  ஆண்டாள் அழகர் என்ற தொடர் மூலம் தனது புது பயணத்தை தொடங்கினார். இந்த தொடரில் தனது நடிப்புத்திறமையை காட்டி இல்லத்தரசிகள் மத்தியிலும் தனது பெயரை மிகவும் ஆழமாக பதிவு செய்தார்

இதற்குமேல் வெவ்வேறு சீரியல்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து மக்களை கவர்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜாக்குலின்  தனது நடிப்பை நிறுத்திவிட்டு சிறிது காலம் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தார் . இன்னும் சொல்லப்போனால் பலர் ஜாக்குலினை  பலர் மறந்தே விட்டனர். இந்நிலையில் பலரும் ஜாக்குலின் ரகசியமாக திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகி விட்டார் என்பது போலன பல கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில்  இதற்கிடையே திடீரென இன்ஸ்டாகிராமில் தனது செம மாடர்னான  புகைப்படங்களை பதிவிட்டு பலரையும் இன்ப அலையில்

மூழ்கடித்து உள்ளார். இந்த புகைப்படங்களை இணையவாசிகள் வெகுவாக பகிர்ந்து வருகின்றன. இவ்வளவு நாள் தலை காட்டாமல் இருந்து விட்டு திடீரென அரைகுறை ஆடையில்  புகைப்படங்களை பதிவிட காரணம் என்ன என்று பல கேள்விகள் வந்த வண்ணம் உள்ளன. சிலர் ஜாக்குலின் புதிதாக ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகும் அதற்காக தான் இம்மாதிரியான புகைப்படங்களை வெளியிடுவதாகவும் இணையதளங்களில் கூறுகின்றனர். இந்நிலையில் எவ்வித அதிகாரபூர்வ செய்திகளும் வராத நிலையில், ஜாக்கிளின் ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது……….

 

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Jacquline Y S (@me_jackline)