சினிமாவில் என்னதான் இன்றைக்கு ஏராளமான புதுமுக இளம் நடிகைகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருப்பினும் அந்த காலத்தில் இருந்து படங்களில் நடித்து வரும் பல முன்னணி நடிகைகள் இன்றளவும் துளியும் இளமை குறையாமல் பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து பலரையும் வெகுவாக கவர்ந்து இழுத்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் ஏறக்குறைய இருபது வருடங்களுக்கு மேலாக திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருவதோடு பல

இளசுகளின் கனவு கன்னியாக இன்றளவும் இருந்து வருபவர் பிரபல முன்னனி நடிகை த்ரிஷா . இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்து வரும் நிலையில் சமீபத்தில் பிரபல முன்னணி இயக்குனர் மணிரத்தனம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை எனும் கதாபாத்திரத்தில் நடித்து தனது திறமையான நடிப்பு மற்றும் வசீகரமான தோற்றத்தால் பலரது கவனத்தையும்

வெகுவாக கொள்ளை கொண்டிருந்தார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் தொடர்ந்து பல படங்களில் பிசியாக கமிட்டாகி நடித்து வரும் நிலையிலும் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி பல புகைப்படங்களை பதிவிட்டு அவரது ரசிகர்களை கிறங்கடித்து வரும் நிலையில் சமீபத்தில் தனது இணைய

பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் தளபதி விஜய் அவர்களின் லியோ படத்தின்  சூட்டிங் முடிந்த நிலையில் அதன் நினைவாக தனது கையில் புதிதாக டாட்டூ ஒன்றை போட்டுள்ளார். இதையடுத்து அந்த புகைப்படம் மற்றும் தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது…………..