தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் மக்கள்  மத்தியில் மிகவும்  பிரபலமான ஒன்றாக விளங்குவது பிக் பாஸ் நிகழ்ச்சி தான் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம் பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே பல விருவிருப்புக்களையும் சுவாரசியமான  நிகழ்வுகளையும் உள்ளடிக்கி இருக்கும் இதுவே இந்நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற முதன்மையான  காரணம் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய காலத்தில் இருந்து

இப்பொழுது வரை மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது சொல்லபோனால் நாளுக்குநாள் பிக் பாஸ் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது இதுவரை 6 சீசன்களை வெற்றிகரமாக கடந்து தற்பொழுது 7 வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது இந்த சீசனிற்காண ப்ரோமோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது அதை தொடர்ந்து இந்த சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த செய்திகள்

அவ்வப்போது வெளிவந்து வைரலாக பேசபடுகின்றன இந்நிலையில் தற்பொழுது இந்த சீசனில் போட்டியாளர்களாக நடிகர் பைல்வான் ரங்கநாதன் மற்றும் நடிகை ரேக்ஹா நாயரும் கலந்து கொள்ள போவதாக தகவல்கள் வெளிவருகின்றன ஏற்கனவே பிக் பாஸ் சீசன் 7 ற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதகரித்து வரும் நிலையில் தற்பொழுது இந்த தகவல் ஒட்டுமொத்த பிக் பாஸ் ரசிகர்களையும் மகிழ்சிக் கடலில் ஆழ்த்தி உள்ளது இவ்வளவு எதிர்பார்பிற்கு காரணம் இருவருமே சர்ச்சைக்குரிய நபர்கள் என்பது

அனைவர்க்கும் தெரியும் சமீபத்தில் இயக்குனர் பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படத்தில் நடித்தவர் தான் நடிகை ரேக்ஹா நாயர் அதை தரைகுறைவாக பைல்வான் ரங்கராஜன் விமர்சித்திருந்தார் அதனால் கோவமடைந்த ரேக்ஹா நாயர் பைல்வான் ரங்கநாதனை நாடு ரோடில் சட்டையை பிடித்து கைகலப்பு போட்டது நம் அனைவருக்கும் தெரியும் , எனவே தற்போழுது இவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் எப்படி நடந்து கொள்ளவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களடியே ஏற்பட்டுள்ளது ……………..