ஒரு  திரைப்படம் வெற்றி பெறுவதற்கு ஹீரோ ஹீரோயின் மற்றும் வில்லன் கதா பாத்திரங்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர் இவர்களுகிடையே கெமிஸ்ட்ரி வொர்ர்க் அவுட் ஆனாலே போதும் படம் வெற்றி அடைந்து விடும் என்னதான் வலுவான திரைகதை இருந்தாலும் படத்தை மெலுகேற்றுவதற்கு நகைச்சுவை காட்சிகள் மிக முக்கியமானதாக விளங்குகின்றது குடும்ப ரசிகர்களை கவர்வதற்கு சிம்ம சொப்பனமாக விளங்குகிறதுநம் தமிழ் திரையுலக ரசிகர்கள் ஹீரோக்களை போற்றுவது போலவே நகைச்சுவை நடிகர்களையும் கொண்டாடி கொண்டுதான் இருகின்றனர் நகைச்சுவை நடிகர்களுகென

ஒரு மாபெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது ஒரு திரைப்படத்தில் அனைவராலும் ரசிக்க கூடிய காட்சி என்றால் அது நகைச்சுவை மட்டுமே தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகர்களாக திகழ்ந்தவர்கள் கவுண்டமணி , செந்தில் , வடிவேலு , விவேக் , சந்தானம் ஆகியோர்கள் தான் ஆனால்  இதில் தற்பொழுது ஆக்டிவாக இருபது சந்தானம் மட்டுமே அவரும் இப்பொழுது காமடியனாக பெரிதும் நடிப்பதில் எனவே இப்பொழுது இருக்கும் டாப் நகைச்சுவை நடிகர்கள் என்றால் யோகி பாபு , பரோட்டா சூரி , சமீபத்தில் மிக பிரபலமாக

பேசப்படுகின்ற ரெடின்கிண்க்ச்லே ஆகியோர்கள் தான் . அதிலும் குறிப்பாக ரெடின்கிங்க்ச்லே அவர்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறார் இயக்குனர் நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா என்னும் திரைபடத்தின் மூலம் அறிமுகமாகி தன்னுடைய தனித்தன்மையான நகைச்சுவை பேசுக்களின் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தார் அதன் பிறகு நெல்சன் இயக்கிய டாக்டர் , பீச்ட் மற்றும் சமீபத்தில் வெளியான

ஜெய்ளர் படத்திலும் நடித்து இன்னும் அதிக அளவில் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறார் என்னதான் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தாலும் உண்மையில் ரெடின் கிண்க்ச்லே அவர்கள் ஒரு கோடிஸ்வரர் என பைல்வான் ரங்கநாதன் அவர்கள் ஒரு பேட்டியில் கூறிருந்தார் அதுபோக ரெடின்கிண்க்ச்லே அவர்கள் சொகுசு கார்கலயும் வைத்துள்ளதாகவும் கூறினார் , இவ்வளவு பணங்களை அவர் தமிழ்நாடு முழுக்க கண்காட்சி நடத்தும் நிகழ்ச்சியின் மூலம் சம்பாதித்து கொண்டு இருபதாகவும் கூறினார்………..