கடந்த சில வருடங்களாக தென்னிந்திய திரையுலகில் தொடர்ந்து பல இன்னல்கள் அரங்கேறி வரும் நிலையில் இதன் காரணமாக பல முன்னணி திரையுலக பிரபலங்கள் பலரும் எதாவது ஒரு வகையில் பாதிக்கபட்டு காலமாகி வருகின்றனர் . அதிலும் கடந்த சில மாதங்களாக இந்த நிலை அதிகரித்து வரும் கட்டத்தில் தற்போது மேலும் ஒரு பிரபல இளம் நடிகை ஒருவர் மர்மமான முறையில் தூக்குபோட்டு காலமாகி உள்ளார் . இதையடுத்து இந்த தகவல்கள் இணையத்தில்

வெளியானதை அடுத்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளவர் பிரபல நடிகை அபர்ணா நாயர் இந்நிலையில் மலையாளத்தில் நோட்புக், நிவேத்யம், மேக தீர்த்தம், ரன் பேபி ரன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து கடந்த

சில வருடங்களுக்கு முன்னர் சஞ்சித் என்பவருடன் திருமணமான நிலையில் இவர்களுக்கு இருமகள்கள் உள்ளார்கள் . இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு அவ்வளவாக சினிமாவில் நடிக்காத  நிலையில் ஒரே படத்தில் மட்டுமே நடித்திருந்தார் இவ்வாறான நிலையில் எதிர்பாரதவிதமாக நேற்று காலை தனது வீட்டில் மர்மான முறையில்  தூக்கு போட்டு காலமாகி உள்ளார் .

இதற்கான காரணம் என்ன என தெரியாத நிலையில் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் துயரத்தில் மூழ்கி உள்ளனர் . மேலும் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகிய  நிலையில் பலரும் பலவிதமான கருத்துகளை கூறி வருகின்றனர் . இதையடுத்து பல சினிமா பிரபலங்களும் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர் ……………..