தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம்  வரும் நச்சதிரங்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பும் மிக பெரிய ரசிகர் கூட்டமும் அவர்களது திரைப்படதிற்கு எண்ணற்ற ஆதரவையும் கொடுத்து கொண்டு இருகின்றனர் ஒரு படத்தில் ஹீரோ ஹீரோயின் எவ்வளவு முக்கியமோ அதுபோலவே அப்படத்தில் வரும் நகைச்சுவை கதா பாத்திரம் மிக முக்கியமான ஒன்றாக கருதபடுகிறது தமிழ் சினிமா ரசிகர்கள் ஹீரோக்களுக்கு நிகராக நகைச்சுவை

நடிகர்களையும் கொண்டாடி வருகின்றனர் இதற்கு மிக சிறந்த உதாரணம் நடிகர் வடிவேலு அவர்கள் தான் 90 களில் அவருக்கு கிடைத்த வரவேற்பும் மரியாதையும் இன்றுவரை துளியும் குறையாமல் கிடைக்கின்றன இதைவைத்தே மக்கள் நகைச்சுவை நடிகர்களை எவ்வாறு போற்றுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம் அந்த வகையில் தற்பொழுது நகைச்சுவை நடிகர்களில் முன்னணி நச்சதிரங்களில் ஒருவராக இருப்பவர் தான்

நடிகர் யோகி பாபு அவர்கள் இவர் ஆரம்ப காலங்களில் லொள்ளு சபா என்னும் சின்னத்திரை நிகழ்ச்சியில் நடித்தார் பின்னர் தனது கடின உழைப்பால் சினிமாவிற்குள் நுழைந்தார் இவரின் முதல் திரைப்படம் யோகி என்பதாகும் பின்னர் தன்னுடைய ஒப்பற்ற நடிப்பினால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் , தளபதி விஜய் , நடிகர் சூர்யா , நடிகர் சிவகர்த்திகேயன் , தல அஜித் ஆகியோரின் படங்களில் நடித்து

 

மக்கள் மனதை வெகுவாக கவர்ந்தார் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்து எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் இன்று ஒரு நாளைக்கு பல லட்சங்களை சம்பாரிக்கும் அளவிற்கு வளர்ந்து இருக்கிறார் ஒரு காலத்தில் சாப்பாடிற்கே கஷ்ட பட்ட யோகி பாபு இப்பொழுது சுமார் 45 கோடிக்குமேல் உள்ள சொத்துக்களுக்கு உரிமையாளராக வளர்ந்து இருக்கிறார் இவரின் வளர்ச்சி நம் அனைவருக்கும் ஒரு சிறந்த முன் உதாரனமாக இருகின்றது …..