இப்பொழுது இருக்கும் நவீன திரையுலகில் எண்ணற்ற புதுப்புது நடிகர் மற்றும்  நடிகைகள் அறிமுகமாகி கொண்டே இருகின்றனர் இதற்கு முக்கிய காரணம் சமூக வலைதலங்கைளின் தவிற்க முடியாத வளர்ச்சி எனவே கூறலாம் என்னதான் திறமை இருந்தாளும் அதை நிருபிக்க வாய்ப்பு என்பது அனைவருக்கும் கிடைப்பதில்லை ஆனால் இப்பொழுது சமூக வலைதளங்களின் மூலமாக பலருக்கும் தங்களது திறமையை நிரூபிக்க வாய்ப்புகள் கிடைக்கின்றன

என்னதான் பிரபலமான நடிகர் என்றாலும் முன்னணி நடிகை என்றாலும் மக்கள் மனதில் நிலைபதற்கு அவர்கள் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்க வேண்டும் குறிப்பாக நடிகைகள் தங்களை முன்னணியில் வைத்துக்கொள்ள அவ்வபோது தங்களது புகைபடங்கலயும் முக்கிய அறிவிப்புகளையும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவே ரசிகர்களுக்கு தெரிவித்து கொண்டு இருகின்றனர் ஒரு படம் வெளியாகி எவ்வளவு வரவேற்பை

பெறுகிறதோ அதுபோலவே ஒரு நடிகை தனது புகைப்படங்களை சமூக வலைதலங்களிள் பதிவிடும் பொழுது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுவருகிறது இந்நிலையில் சமீபத்தில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா அவர்கள் தனது நீண்ட நாள் காதலனான இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களை பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார் பின்னர் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு

இருவரும் பெற்றோர்களாகினர் முக்கியமான பண்டிகைகள் மற்றும் விழாக்களின் பொழுது நயன்தாரா தனது இரட்டை மகன்களுடன் இருக்கும் புகைப்படங்கள் இனியதலங்களில் வெளியாகும் ஆனால் தற்பொழுது நயன்தாரா அவர்களே தனது இரட்டை மகன்களுடன் ஜெய்லர் படத்தின் பிஜிஎம் ஒன்றிற்கு மாஸாக  நடந்து வந்து ஒரு வீடியோ பதிவின் மூலம் இன்சடக்ராமில் என்ட்ரி குடுத்தார் சிறுது நேரத்திலேயே லட்சகணக்கான ரசிகர்கள் அவரை பின்தொடர ஆரம்பித்துவிட்டனர் …….

 

 

 

View this post on Instagram

 

A post shared by N A Y A N T H A R A (@nayanthara)