சினிமாத்துறையில் அறிமுகமாகி சிரித்து காலத்திலேயே மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்தவர்கள் பலர் உள்ளனர் அதிலும் புதிதாக அறிமுகமாகும் ஹீரோக்களை விட ஹீரோயின்களே மக்களிடம் விரைவில் சென்றடைகின்றனர் அதற்கு பின் தன் திறமையால் வளர்ந்து முன்னணி நடிகைகளுள் ஒருவராக தங்களை வளர்துக் கொள்கின்றனர் பொதுவாகவே ஹீரோயின்கள் பலரும் திருமணதிற்கு பிறகு பெரிதாக நடிபதில்லை அப்படியே அவர்கள்

நடிப்பதாக இருந்தாலும் பெரிதாக வாய்ப்புகளும் கிடைப்பதில்லை அந்த வகையில் ஒருகால கட்டத்தில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக திகழ்ந்தவர் தான் நடிகை அமலா பால் தமிழ், தெலுங்கு, மலையாளம் , கன்னடம் , ஹிந்தி என அணைத்து மொழி படங்களிலும் நடித்து எண்ணற்ற ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான தளபதி விஜய் ,தனுஷ் , விக்ரம் , ஜெயம் ரவி ஆகியோரின் படங்களில் நடித்துள்ளார்

 

சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை அமலா பால் அவர்களுக்கு திருமணம் நடந்தது பின்னர் அது விவாகரத்தில் முடிந்தது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விடயம் திருமணதிற்கு பிறகு ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார் ஆனால் இப்பொழுது எந்த பட வாய்ப்புகளும் இல்லாமல் சினிமாவில்  இருக்கும் இடம் தெரியாமலே போய்விட்டார் இன்ஸ்டாகிராமில்

ஆக்டிவாக இருக்கும் அமலா பால் அடிக்கடி தனது கவர்சிகரமான புகைப்படங்களை பதிவிடுவார் இது ரசிகர்கள் மத்தியில் மிக வைரலாக பரவும் இந்நிலையில் சமீபத்தில் நடிகை அமலா பால் அவர்கள் உடையில் மது பாட்டிலுடன் கடற்கரையில் அமர்ந்து இருக்கும் ஒரு புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாக பரவிக்கொண்டு இருக்கிறது இது தற்பொழுது சர்ச்சைக்குரிய ஒன்றாகவும் பார்க்கபடுகிறது …….