பொதுவாக திரையுலகில் படங்களில் நடித்தாலே போதும் அவர்கள் வெகுவாக மக்கள் மத்தியில் தங்களை பிரபலபடுத்தி கொள்கின்றனர் இதையடுத்து அவர்களை குறித்த எந்த ஒரு தகவல்கள் இணையத்தில் வெளியானாலும் அது வேற லெவலில் ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது . இருப்பினும் தற்போது படங்களில் நடிப்பதை தாண்டி சோசியல் மீடியாவில் இருப்பவர்கள் தான் அதிகளவில் பிரபலமாகி வருகிறார்கள் . இதன் காரணமாக  பல முன்னணி நடிகர் நடிகைகளும் கூட படங்களில் நடிப்பதை தாண்டி  அதிகளவு நேரத்தை சமூகவளைதலங்களில் செலுத்தி

வருகின்றனர் . இந்நிலையில் பல முன்னணி நடிகர் நடிகைகளும் தங்களது மாடர்ன் புகைப்படங்களை பதிவிட்டு அதன் மூலமாக அவரது ரசிகர்களை வியப்படைய செய்து வரும் நிலையில் இதையடுத்து தங்களது சிறுவயது மற்றும் குழந்தை பருவத்தில் எடுத்துக்கொண்ட பல புகைப்படங்களை பதிவிட்டு இதன் வாயிலாக அவர்களை திக்குமுக்காட செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இணையத்தில் அழகாக சிரித்தபடி இருக்கும் சிறுவன்

ஒருவரின் புகைப்படம் வெளியாகி இணையவாசிகள் மத்தியில் அதிகளவில் பகிரப்ட்டு வருவதை அந்த சிறுவன் யாரென பலரும் வினவி வரும் நிலையில் அந்த சிறுவன் தெலுங்கு சினிமாவின் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமாகி இன்றைக்கு தென்னிந்திய அளவில் பல படங்களில் ஹீரோவாக நடித்து பான் இந்தியா சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக வலம் வரும் பிரபல முன்னணி நடிகர்

அல்லு அர்ஜுன் தான் அது. இதனைதொடர்ந்து இவரது நடிப்பில் சமீபத்தில் புஷ்பா திரைப்படம் வெளியாகி மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் மாபெரும் வெற்றியை பெற்று இருந்தது . இந்த படத்தின் வெற்றியை அடுத்து இன்னும் சில மாதங்களில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது . இந்நிலையில் இவரது சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது…………….